சிரிப்புகள்
எரிந்துகொண்டிருக்கிறது
கஞ்சிக்கு
உலைவைத்த
கொள்ளிக் கட்டைகளோடு..!
சிரிப்புகள்
எரிந்துகொண்டிருக்கிறது
கஞ்சிக்கு
உலைவைத்த
கொள்ளிக் கட்டைகளோடு..!
Last edited by அமரன்; 18-03-2008 at 06:35 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அழகான ஹைக்கூ
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
கஞ்சிக்கு உலை வைப்பது நல்ல விடயம் தானே?
அவற்றுடன் சிரிப்புகள் ஏன் எரிந்து தொலைய வேண்டும்?
உண்மையில் விளங்கலை ஆதவா!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நன்றிங்க ஓவியன் மற்றூம் சுட்டிப்பையன்..
கஞ்சிக்கு உலைவைப்பவர்கள் கூலிகள்.. தினம் தினம் வேலை செய்தால்தான் அன்றைய நாளைக் கழுவ முடியும்.. அப்படியான பொழுதுகளில் கொள்ளிக் கட்டைகளோடு அவர்களின் சிரிப்பும் எரிந்துகொண்டிருக்கிறது..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இவர்கள் மனதும்
விறகும் ஒன்று..
ஈரம்...!
Last edited by அமரன்; 18-03-2008 at 06:35 PM.
அருமை கண்மணி..... உங்கள் பற்றிய அறிமுகம் இருக்கிறதா? கவிதை ஹைக்கு என்று நினைக்கிறேன்...
ஓவியரே! உம்மைப்போலவே இவர் அவதாரமும் கண்கள் கொண்டு இருக்கிறதே....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
கண்மணியின் அறிமுகம் - ஒரு பார்வை
அந்தக் கண்களின் பார்வைக் கோணம் வேறு
இந்தக் கண்மணியின் பார்வைக்கோணம் வேறு
ஈர விறகு - புகையும் அடுப்பு
ஈர மனம் - புகையும் நெஞ்சம்
கண்ணில் நீர்
...
Last edited by அமரன்; 18-03-2008 at 06:36 PM.
ஏங்க.. இவங்க என்னவோ சொல்றாங்க.. எனக்குப் புரியலை..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஆதவருக்கே புரியவில்லையென்றால் ஆச்சர்யம் தான்!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks