Results 1 to 11 of 11

Thread: காதல் தேவதாஸ்!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2

    காதல் தேவதாஸ்!

    தாடியின் வளமை
    காதலின் முதுமையை
    சொல்லியது.
    என்னவளுக்கும் புரிந்தது.
    இருந்தும்
    இரு பிள்ளைகளோடு
    தன் கணவருடன்
    பஸ் நிறுத்தத்தில் அவள்!



  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல கவிதை.. நன்று.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஒரு கதைக்கான கரு உங்கள் கவிதையில்...

    எனக்கு ஒரு டவுட் இந்த தாடிக்கும் காதல் தோல்விக்கும் அப்படி என்ன கணக்ஷனோ???

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    காதல் பட கிளைமாக்ஸ்..?!..

    கொஞ்சம் கொஞ்சமாக ஊசியேற்றுவதில் உங்களுக்கு இணையில்லை நண்பரே..
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பூ அண்ணா சொன்னமாதிரி காதல் கிளைமாக்ஸ் தான்.... ஆனால் பூ அண்ணா... இதை எழுதும்போது நிச்சயம் மூர்த்திக்கு அந்த பட கிளைமாக்ஸ் நினைவுக்கு வந்திருக்காது. எனக்கும் பல இம்மாதிரி ஆனதுண்டு

    கவிதை அருமை.. அழகிய நிகழ்வைப் படம்பிடித்து அடைத்தது.. இன்னும் அருமை... வாழ்த்துக்கள்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    05 Mar 2007
    Posts
    54
    Post Thanks / Like
    iCash Credits
    30,802
    Downloads
    1
    Uploads
    0
    காதல் தோல்வியில் ஏற்படும் வலிகள்
    கவிதையில் தெரிகிறது....

    அவளுக்கு தெரிந்து என்ன பயன்....

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    சிலநேரம் சில மனிதர்கள்
    சிலிர்த்திடும் உனர்வுகள் அருமை கவிதை
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    தாடியின் வளமை
    காதலின் முதுமையை
    சொல்லியது.
    இந்த வரிகளின் வளமை
    கவிதையின் எளிமையை
    சொல்லியது!

    வாழ்த்துக்கள் நண்பரே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by murthykmd View Post
    தாடியின் வளமை
    காதலின் முதுமையை
    சொல்லியது.
    என்னவளுக்கும் புரிந்தது.
    இருந்தும்
    இரு பிள்ளைகளோடு
    தன் கணவருடன்
    பஸ் நிறுத்தத்தில் அவள்!


    கலைந்த தலையும்
    கையில் மதுக்குப்பியுடனும் நான்....
    Last edited by sarcharan; 14-05-2007 at 03:02 PM.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  10. #10
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    Quote Originally Posted by sarcharan View Post
    கலைந்த தலையும்
    கையில் மதுக்குப்பியுடனும் நான்....

    காதல் வாழ்வின் ஒரு அங்கம். அதை மட்டுமே வாழ்க்கையாகி விடாது. தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    தாடியின் வளமை
    காதலின் முதுமையை
    சொல்லியது.
    என்னவளுக்கும் புரிந்தது.
    இருந்தும்
    இரு பிள்ளைகளோடு
    தன் கணவருடன்
    பஸ் நிறுத்தத்தில் அவள்!


    காதலின்போது
    தாடியில்லை
    முதுமையில்லை
    பிள்ளைகள் இல்லை ()
    எல்லாம் இருந்தும்
    ஏன் தோற்றோடியது
    காதல்?


    உங்கள் கவிதை அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •