உன்
விழியெனும் அம்புதனில்
என்
இதயமானை வீழ்த்திவிட்டாய்.
காதல் வேட்டையில்!
உன்
விழியெனும் அம்புதனில்
என்
இதயமானை வீழ்த்திவிட்டாய்.
காதல் வேட்டையில்!
அன்று தைத்தது
தையலின் அன்பு!!
காதல்
காத்திருத்தல்
கண்ணால் குத்தல்
காது குத்தல்
கவிதை நன்று
அன்புடன்
ரவி
அட ஆமா.
குறைந்தது கண்களால் நோக்கினால், அவனின் காதல் தெரிய வாய்ப்பிருக்கு,
பார்க்காமலே இதயம் பேசுது, அதனால் காதல் இருக்கு என்று நினைப்பது சரியா வராது.
ஏனென்றால் சாதாரன மானிடர்கள் சிலருக்கு காதலில் முதலில் தெரிவது புற அழகுதான்.
வாரி விடும்.
வாரி விடும்.
வாரி விடும்.
வாரி விடும்.
அப்பா ஆர்ட்டடாகின் பிறப்பிடம் எதுவாம்?
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks