சக்தியின் வணக்கம்
ரோஜாவின்ராஜா என்ற பெயரிலிருந்து சக்தி என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன்
கலைஞர்கள்,கவிஞர்கள் பிறக்கிறார்கள், உருவாக்கப்படுவதில்லை என்ற வரிகளை எங்கோ படித்த ஞாபகம். நான் கவிஞனாக பிறக்கவில்லை என்னை நானே உருவாக்கிப்பார்க்கிறேன். பள்ளிக்
காலத்தில் என் நண்பர்கள் எழுதும் கவிதைகளை படிக்கும் போது நாமும் இதுபோல் எழுதவேண்டும் என்று எண்ணியதுண்டு. முயன்று முயன்று என் கல்லூரிக் காலத்தில் தான் நான் கவிஞன் என்ற பெயரைப் பெற்றேன்.ஆம், நான் என் தொழிக்கு எழுதி கொடுத்த கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அப்பொழுது தான் உணர்ந்தேன் என் வரிகளுக்கும் வலிமை உண்டென்று.
நான் எழுதிய நூற்றிக்கும் மேற்பட்ட கவிதைகள் இன்று எங்கோ உறங்கிக்கொண்டிருக்கின்றன.இத்தமிழ்மன்றம் மூலம் அவற்றை உயிர்ப்பிக்க எண்ணூகிறேன். என் கவிதைகள் இலக்கணம் அறியாதவை. எனது எண்ணங்களினூடே தோன்றும் உணர்வுகளை பதிக்கின்றேன். அவற்றிக்கு உங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும்
மன்றத்தில் உள்ள கவிதைகள்
மலரும் நினைவுகள் தானோ???????
நிலவே ஏன் மறைகின்றாய்
நெஞ்சின் வலிகள்
இரட்டைக்கிளவியில் ஓர் கவிதை
எங்கே இருக்கிறாய்?
யதார்த்தக் காதல்
.
Bookmarks