பென்ஸ் மற்றும் ராஜகுமார் அவர்கள் சொன்னது போல் என்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்ள தயக்கம் தான். காரணம் நான் தமிழ் இலக்கணம் கற்காதவன்.
ஆனால் கவிதை என்னுடைய 5வது வகுப்பிலிருந்து எழுதிவருகிறேன். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில். மன்றம் சேர்ந்தப்பிறகு தமிழில் கவிதை எழுதுவது தான் அதிகம். ஆனாலும் கூட கவிதைகள் எழுதுவது என்னுடைய மற்ற வெளிப்பாடுகளான சிறுகதை, தொடர்கதை, கட்டுரை-களைவிட குறைவு தான்.
ஷீநிசி, ஆதவன், இளசு போன்றவர்களை பார்க்கும் போது கவிதை எழுதும் ஆவல் மேலும் அதிகரிக்கிறது. இப்போதைக்கு இந்த கரி மன்றத்து பட்டையால் தீட்டப்பட்டு வைரமாக ஒளிரும் எனும் நம்பிக்கை உள்ளது.
என்னுடைய படைப்புகள் இதோ. இனி இந்த திரியில் எல்லா கவிதைகளையும் இடுகிறேன்.
நன்றி
கவிதை
- என் காதலியும் என் கல்லறையும் ( 1 2 3 ... Last Page)
- ஒரு கன்னிப் பெண்ணின் புலம்பல் - கவிதை ( 1 2)
- போர் வெறி
- போர் முடிந்ததின் அறிகுறி
- பெண்ணே உன் காதல்( 1 2)
- சிறிய விஷயங்கள் தந்த பெரிய இன்பங்கள்( 1 2)
- நீரோடை தெளிந்தது! கவிதை - மோகன்
- இரு குழந்தைகள் - இரண்டு பாகங்கள்
- சிலையாக நின்றேன்
- மோகனின் கவிதைகள் ( 123 ... Last Page)
Bookmarks