பென்ஸ் மாட்டிக்காதீங்க
அல்லிராணி ஞாபகம் இருக்கா
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை....
எப்படியோ... தகப்பனும் மகனுமா என்னை ஒரு வழி பண்ணுவது என்று முடிவேடுத்து அலைகிறிர்கள்...
நான் முடி தொலைத்து ஓடுகிறேன்...
எதுக்கு....
திரும்பவும் கைபுள்ள கதைதானே...
செல்வன் எதையும் பாசிட்டிவாக பார்க்கலாம் என்பது என் கருத்து....பென்ஸின் புகழ்ச்சியில் சிலநேரம் உண்மைகள் இருக்கும்
பலநேரம்...?
இந்த குவழையில் பாதி தண்ணிர்தானே இருக்கிறது என்பதற்க்கு பதிலாக,
பகுதிவரை தண்ணிர் இருக்கிறதே...!!!
என்ரு ஆச்சரிய படுபவன் நான்..
மன்றத்தில் நான் பலரை பாராட்டுவது கிடையாது, அதற்க்கு காரணம்... அவர்கள் அதையும் மீறியவர்கள் என்பதால்...
மன்றத்தில் அதிகம் கவிதைகள் எழுதும் உங்கள் கவிதைகளுக்கும், ஆதவன் கவிதைகளுக்கும் நான் விமர்சணம் கொடுக்க வேண்டியது இருக்காது (தேவைதான்... !!! இருந்தாலும்), ஆனாலும் சுட்டி காட்ட வேண்டி இடத்தில் சுட்டி காட்டுவேன்....
நானும் ஒரு சராசரி மனிதன் தானே....உணர்ச்சி வசப்படுவர் பென்ஸ்
ஆனால்
உணர்ச்சிகளை உள்ளுக்குள் புதைத்து
சிரிக்கத் தெரிந்தவர்
சிந்தனைத் தெளிவும் நயமான அணுகுமுறையும்
பென்ஸின் முத்திரைகள்
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
வணக்கம் பென்ஸ்.
விபரமான ஒரு அறிமுகம். கவிதைகளைப் பட்டியலிட்டதோடல்லாமல் கவி பிறந்த விதத்தையும் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துகள்
இனிய பென்ஸ்
மனக்குடத்தில் பொங்கும்
எண்ணப்பாலாவிகளை
வார்த்தைகளில் நெய்யும்
வித்தைக் கைவந்த
உன் வல்லமைக்கு
என்றும் இனிய முதல் ரசிகன் நான்.
கவிஞனுக்கு ரசிகனின் வாழ்த்துகள்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இளசு,
நேற்று மாலை மன்ற நண்பர் ஒருவரை சந்தித்தேன் (யார் என்பதை அவரே சொல்லுவார் என்று நம்புகிறேன்) ...
நமக்கு பிடித்த்வர்களை பற்றி பேசுவதில் எத்தனை இன்பம் தெரியுமா... மன்றத்தை பற்றி பேசிய போது நான் அதிகம் பேசியது உங்களை பற்றி என்றால் அது மிகையாகாது...
என் எழுத்துகள் ஒவ்வொன்றும் உங்களது பிரதி மட்டுமே என்றேன்... அதுவும் பொய்யாயிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அனுகுமுறை, விமர்சனக்கள், எழுத்துகள் எங்கள் அனைவருள்ளும் பாதிப்புகளை கொடுத்திருப்பதை நீங்களும் மறுக்கமுடியாது...
ஒரு நல்ல மாணவனாக உங்கள் அனைவரிடமும் இருந்து நிறைய கற்ரு வருகிறேன்...
நான் சில நேரம் யோசிப்பது உண்டு..
நாம் சந்திக்க நேர்ந்தால் .....
ஒத்த அலைவரிசை என்று பேசிகொண்டே இருப்போமா...!!!!
இல்லை....
அனைத்தும் புரிந்து கொள்ளபட்டதால் அமைதிகாப்போமா...!!!!!???
பார்க்கலாம் .. காலம் சம்மதித்தால்.....
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
பென்ஸ் ... நல்ல ரசிகரால் கண்டிப்பாக நல்ல கவிதை எழுதமுடியும். கவிதை விமர்சகர், அனைவருக்கும் இனிய நண்பர். வலிகள் வரிகளால் குறைந்தால் 'வலிகள் தொலைந்து வழிகள் பிறக்க' தொடரட்டும் உங்களது கவிதைப்பதிவுகள்.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
நன்றி கவி...
முதன் முதலில் உங்கள் கவிதைகளை தத்தி தத்தி படித்து வந்தவன் அல்லவா... விமர்சனம் கொடுக்காமல் இருக்க முடியுமா...???
ஆதவா....
அவர் இந்த திரியில் பதிவு செய்த ஒரு நிமிடம் ,
நின்று...
யோசித்தேன்....
இந்த பதிவின் அவசியம்...
"பென்ஸ், நீ கவிதை எழுதலாமே..!!!" .. என்று சொல்லவா???
"உன் பங்களிப்பு குறைந்து வருகிறது.. என்னாசு??" என்று கேட்க்கவா???
"மிஸ்ஸிங் சம்திங்..!!!" என்றா ...
அட ரொம்ப யோசிக்க விட கூடாது... பாராட்டினால் பயந்து ஓடிடுவாங்க, அடுத்த முறை நம்மிடம் இது போல கேட்க்கமாட்டாங்க என்று உண்மையை சொல்லிட்டேன்....
இளசு... சும்மா லுலுவாயிக்கு
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks