காதல் கொண்ட
நானும்
கவிதை எழுதினேன்.
இளைஞர்களே...
காதலில் இளமையை
இழக்காதீர்கள் என்று!
காதல் கொண்ட
நானும்
கவிதை எழுதினேன்.
இளைஞர்களே...
காதலில் இளமையை
இழக்காதீர்கள் என்று!
காதலிலேது இளமை புதுமை.
காதலிப்பதிலேது வயதெல்லை.
காதலே ஒரு இளமை.
அதனால் வரும் கவித்தன்மை.
வாழ்த்துகிறேன் எனதருமை கருவை.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இளமையில் வருவது பருவக்காதல்
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
கவிதை நன்று.
ஆமாம் இளமையில் இளமயிலின் காதல் கூடாதுதான்.
இப்பதான் கல்யாண வயசு ஆச்சே, இப்ப ஒகேவா???
ஹி ஹி ஹி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
முரண்.....
அருமை.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks