நிலவே
உன் முகம் பார்த்து
நதியலைகள்
சிலிர்க்கின்றன!!!
ஆனால்
நீ ஏன்
மேகப்பெண்ணின்
கூந்தலுக்குள்
மறைகின்றாய்
ஓ
என்னவளின்
முகம் பார்த்தோ!!!
நிலவே
உன் முகம் பார்த்து
நதியலைகள்
சிலிர்க்கின்றன!!!
ஆனால்
நீ ஏன்
மேகப்பெண்ணின்
கூந்தலுக்குள்
மறைகின்றாய்
ஓ
என்னவளின்
முகம் பார்த்தோ!!!
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
வணக்கம் ரோஜாவின் ராஜா...
நல்ல துவக்கம்...
காற்றின் நதியலை வெக்கத்தின் சிலிர்ப்பா ...!!!
நல்ல சிந்தனை தொடரட்டும்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
நயமான நல்ல ஒரு கற்பனை. வளம் வர வாழ்த்துக்கள்
நல்ல கவி ஒன்று. ஆரம்பத்திலேயே அசத்துகிறீர்கள். தொடருங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அவளிடம் நிலவும் தோற்றதா!!! அடடே. நல்ல சிந்தனை.
அழகிய கவிதை. வாழ்த்துக்கள்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
பெண்களை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை என்பதை தாங்கள் அறியததா தோழியே?
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
மன்றத்தில் முதல் கவிதையா? அழகிய கவிதை...
ஒரு காதலியை எப்படியெல்லாம் தூக்கி பேசலாம்????
உங்கள் கவிதையில் சில வார்த்தைகள் அடுத்த பரிமாணத்திற்குண்டான வளர்ச்சியைக் காண்பிக்கிறது. ஆனால் காதல் கவிதைகளில் வரும் அதே கருத்து, அதே ஒப்பிடல்//// சற்று ஒப்ப மறுக்கிறது..மற்றபடி கவிதை பிரமாதம்.. வாழ்த்துக்கள்......
நிறைய கவிதைகள் கைவசம் இருப்பதாகச் சொன்னீர்கள்... தயங்காமல் இடுங்கள்.. நிறைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.. குறைகளைத் திருத்துவதற்க்காக ஏற்றுக் கொள்ளுங்கள்..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்குண்டு தலைவரே, ஆகையால் சரியோ? தவறோ? சளைக்காமல் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனங்கள் என்னை நல்ல நிலைக்கு வழிநடத்திச் செல்லும்
நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்
நேசமுடன்
சக்தி
கவலைப்படாதீங்க.. நல்லா காரமா விமர்சனம் பண்றேன்... ஹி ஹி ...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இருக்கு நண்பா.
என் சொந்த கருத்து.
பெண்களை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆயுதம் ஆண்கள்தான்.
இது உண்மை. சில சண்டிராணிகளும் இவர்களின் அன்பில் சரணம்தான்.
மந்திரியாகும் வாய்பையும்கூட ஒரூ ஆணுக்காக துக்க்கியெறிந்த பெண்ணையும் நான் பார்த்ததுண்டு.
ஒரு நல்ல ஆண் எந்த ஒரு பெண்ணையும் அன்பால் வெல்ல முடியும்.
Last edited by ஓவியா; 05-05-2007 at 02:42 AM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
பெண்களை வெல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆயுதம் ஆண்கள்தான்.
கடவுளால் படைக்கப்பட்ட ஒரே ஆயுதம் ஆண், ஆனால் இன்றய சமுதாயம் அதை . பெண்ணடிமையாக்கி விட்டது.
Last edited by ஓவியா; 05-05-2007 at 02:48 AM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
பெண் எப்போது அடிமை ஆகிறாள்?
ஒடுங்கும்போதும் நடுங்கும்போதும்..
ஒரு ஆண்மகனின் தைரியத்தை இவள் இழக்கும் போதும்
படிப்பறிவு, அழகின்மை, ஆற்றலின்மை, இன்னும் பல
எப்போது அடிமை ஆக்கப்படுகிறாள்.?
மலடி, ஆணின் தானூன்றித்தனம்,
எப்படி நீக்குவது?
ஆண்மகனால் நிச்சயம் முடியும். ஆண்மகனால் மட்டுமே நிச்சயம் முடியும்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks