சுமை தொழிளாளியின் அறிவியல் ஆர்வத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
அதாவது மதுரையை சார்ந்த செல்லூரை சேர்ந்தவர் ஜெய பாண்டி,இவர் ஓர் புதிய தானியங்கி துப்புரவு சாதனத்தை தானே மின்சாரத்திலும்,மின் கலத்திலும் இயங்கும் வண்னம் கண்டு பிடித்திருக்கிறார்.அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு படிப்பு ஒரு கருவியாகத்தான் செயல்படுகிறதே ஒழிய வேறில்லை என்பது நிரூபனமாகியிருக்கிறது.
அதை என்ன வென்று கீழே சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.
http://www.dinamalar.com/2007april19/general_tn17.asp
Bookmarks