நல்வரவு ஆதாம்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
ஐயா ஆதம்,
வாருங்கள்,தாங்கள் மறுபடியும் பிறந்து வந்துள்ளீர்கள் போல தங்களின் புகைப்படம்(அவதார்) அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது.
நன்றி அனைத்து அன்பர்களுக்கும்....
வருக ஆதாம் அவர்களே. நல்லபடி பங்களிக்க வாழ்த்துகிறேன்.
வணக்கம் ஆதாம்,
இருகரங்கூப்பி தங்களை அன்புடன் அழைக்கிறேன்
பிரபலமான பெயர், தகுந்தாற்ப்போல் அவதார். ரசித்தேன். நன்று
மன்றம் ஒரு அழகிய கூட்டுக்குடும்பம், அனவரிடமும் அன்பும் பண்பும் பரிமாரி, சந்தோஷமாக இணைந்திருங்கள்.
மறவாமல் மன்ற விதிமுறைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
மிக்க மகிழ்ச்சி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
என்னை வரவேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
வரவேற்புகள்! வாழ்த்துக்கள்! நண்பரே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks