நல்லதைக் கண்டு ரசித்துவிட்டு - ஒன்றும்
சொல்லாமல் போவது பாவம்!
நல்ல நண்பர் நம் மன்றத்தில் எனக்கு
சொல்லித் தந்த பாடம்!
(இது வெண்பா அன்று பூர்ணிமா- இன்னும் அது எனக்கு வசப்படவில்லை..
முதல் கவளம் வாயில்..
மறுகணம் சமையல் பற்றி கருத்து..
உண்ணும்போது என் பழக்கம் இது..
அதே பழக்கம் - பணியிலும் மன்றத்திலும்...
கற்றுக்கொடுத்தவருக்கு நன்றியாய் என்றும் என்னுடன் இருக்கும்..
நன்றி உங்கள் பின்னூட்ட வெண்பாவுக்கு..)
Bookmarks