Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
நிச்சயமாக....
பா ஏதாவது எழுதினீர்களா?... பாவில் ஒரு கவி எழுதியிருக்கிறேனே படித்தீர்களா?
ஆறா ரணம் - செவிகள்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இல்லையே! பார்க்கவில்லையே!...
பார்க்கிறேன் ஆதவா! நான் ஏதும் இன்னும் எழுதவில்லை (தெரிந்தால்தானே எழுதறது) கற்றுக்கொண்டே கற்றுகொடுத்துக்கொண்டிருக்கிறேன்...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
Last edited by இளசு; 17-04-2007 at 06:24 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஆ! புள்ளைங்களா ரெடியா...
போன தபா, நேரசை ல, குறில், குறிலுடன் ஒற்று இணைந்து வரும் வார்த்தைகள் எல்லாம் நேரசை என்று அழைக்கப்படும் என்று பார்த்தோம்..
அதுமட்டுமில்ல,
நெடில் நெடிலுடன் இணைந்து வரும் வார்த்தைகளும் நேரசை என்று அழைக்கப்படும்.. புரியுதா...
சரி, உதாரணத்திற்கு வருவோம்...
கால்.. இதில் 1 நெடில், 1 ஒற்று..
மான்.. இதிலும் 1 நெடில், 1 ஒற்று..
நேரசை அவ்வளவுதான், ரொம்ப சுலபமா இருக்கு இல்லைங்களா
(இனிமேல்தானே இருக்கு ஆப்பு)
அசை இருவகைப்படும்,
1. நேரசை, 2. நிரையசை
1. நேரசை எனப்படுவது,
குறில் (க), குறில்+ஒற்று = குறிலொற்று (கா+ல்)
நெடில் (மா), நெடில்+ஒற்று = நெடிலொற்று (மா+ன்)
கழுத்து இன்னாமா வலிக்குதுபா...
நாளைக்கு பார்க்கலாமா.. ராசங்களா, பாடம் நல்லாருக்கா, இல்லையானு சொல்லுங்க, போரடிச்சா விட்டுடலாம்..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் போல.... பாடங்கள் எளிமையாக செல்லுகிறது/// தொடருங்கள்... மெதுவாகப் போனாலே பிடித்துவிடலாம்.....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
சின்னக் கரண்டியில் சிறிது சிறிதாய் இலக்கணப்பால் புகட்டும்
கருணைச் செவிலியர் ஷீ-நிசிக்கு இந்தச் சிசுபாலனின் நன்றி!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
வாழ்த்துக்கள் ஷீ..
கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பதால் அலுப்பில்லாமல் ஆர்வமாக கற்றுக் கொள்ள முடிகிறது..
உங்களுக்கு தோள்கொடுக்கும் தோழனுக்கும் வாழ்த்துக்கள்!
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
நல்ல பதிவு, எனக்குதான் ஒன்னுமே புரிய மாட்டேங்கிறது!!
நன்றி நண்பர்களே. நீங்கள் அனைவரும கலந்து ஜாமாய்க்கவும்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
நீங்க எந்த ராசாவ சொன்னீங்களோ தெரியாது... இந்த ராஜாவுக்கு கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கவும். தொடர்ந்து படிக்கிறேன்.குறில் (க), குறில்+ஒற்று = குறிலொற்று (கா+ல்)
நெடில் (மா), நெடில்+ஒற்று = நெடிலொற்று (மா+ன்)
கழுத்து இன்னாமா வலிக்குதுபா...
நாளைக்கு பார்க்கலாமா.. ராசங்களா, பாடம் நல்லாருக்கா, இல்லையானு சொல்லுங்க, போரடிச்சா விட்டுடலாம்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks