தந்தை மகர் காற்றும் உதவி எனும் குறளும் மகன் தந்தை கற்றும் உதவி எனும் குறளையும் நினைவ கொள்ள வைத்த அருமையான (க) விதைகள்.
அப்பாயணம் எழுதிய கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
தந்தை மகர் காற்றும் உதவி எனும் குறளும் மகன் தந்தை கற்றும் உதவி எனும் குறளையும் நினைவ கொள்ள வைத்த அருமையான (க) விதைகள்.
அப்பாயணம் எழுதிய கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
உண்மை தான் அதனால் தான் நம் பெற்றோர்களுக்கு மதிபளிப்பதோடு. குறிப்பாக வயதான காலத்தில் அருகில் இருந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவமும் நல்ல நேரத்தோடு உணவும் தந்துஅன்பான வார்த்தைகளை கூறி நாம் தாய் தந்தையர்களை கவனித்துக்கொண்டால். அவர்கள் மறைவிற்கு பிறகும் நாம் குற்றவுணர்வு இல்லாமல் மனநிறைவோடு சந்தோசமாக வாழாலாம்
மிகவும் அருமை
Last edited by அமரன்; 22-03-2010 at 09:52 PM.
அப்பாயணம் படித்து நெகிழ்ந்தேன். ஆண்பிள்ளைகளுக்கு அப்பாக்கள்தான் உதாரணபுருஷர்கள். உங்களைப் பெற்றதற்காய் உங்கள் தந்தை மிகவும் பெருமைப்படுவார். மனதில் நினைத்தாலும் எத்தனைப் பேர் மனம்விட்டு சொல்கிறோம், அவரிடம்?
ஏன் இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை, இளசு அவர்களே? தொடருங்களேன், நாங்கள் களிக்க!
மிகவும் அழகான கவிதை, வாழ்த்துக்கள் இளசு.
வாழ்க வளமுடன்
என் தமிழ்ச்சோலை...
அப்பாவுக்காக மகன் எழுதிய கவிதை நன்று.
அப்பாவை உயர்த்துவதற்காக மகனின் சித்தரிப்பு மாற்றுக் குறைந்துவிட்டதோ என ஒரு எண்ணம் எழாமலில்லை..
இப்படிப்பட்ட ஒரு மேன்மையாளரால் வளர்க்கப்பட்டவன் எப்படி திருட்டு தம், இருட்டுப் பிசையல்..?
சிந்தித்து எழுதுவதற்கும், உணர்ந்து எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு நெருடுகிறது..
சாரி அண்ணா.. கோபமில்லைதானே..?
வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks