சாத்தியம்... நானே (மகனாய்) அதன் சாட்சியம்!ஆனாலும் இளசு.. அப்படி ஒரு அப்பா இந்த இயந்திர வாழ்வில் சாத்தியமா?
இந்தக் கவிதை என் வாழ்க்கைப் பதிவின் ஒரு விள்ளல்!
சாத்தியம்... நானே (மகனாய்) அதன் சாட்சியம்!ஆனாலும் இளசு.. அப்படி ஒரு அப்பா இந்த இயந்திர வாழ்வில் சாத்தியமா?
இந்தக் கவிதை என் வாழ்க்கைப் பதிவின் ஒரு விள்ளல்!
Last edited by பாரதி; 01-05-2008 at 07:19 AM.
அப்பாவின் பெருமை..... பிற்காலத்தில் இடிக்க மனமில்லையே என்ற என்னின் ஒரு கவிதைக்கு முன்னோடி...... பாராட்டுகள் இளசு........
Last edited by பாரதி; 01-05-2008 at 07:21 AM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
இளசு அவர்களின் தந்தை மாதிரி எல்லோருக்கும் அமைந்துவிட்டால் மக்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.
எனக்கும் அந்தமாதிரி தந்தை கிடைத்தார், ஆனால் எனக்குத்தான் அதற்கு அதிர்ஷ்டமில்லை. அவரும் என்னுடைய சிறுவயதிலேயே போய்விட்டார்.
Last edited by ஓவியன்; 21-05-2008 at 09:51 AM.
நண்பனுக்கு நன்றி
பிப்ரவரி 15 வரை அகழ்வாராய்ச்சியா நண்பனே
அன்பின் ஆரென் அவர்களே,
படைப்புலகில் இருந்த உங்கள் அப்பா, பாட்டனார் பற்றி என் மனதில் உயர்ந்த எண்ணம்... உங்கள் அப்பாவின் குணநலம் அறிந்து இன்னும் இன்னும்..
இதோ என் அப்பாவுடன் பேச தொலைபேசியைக் கையில் எடுத்துவிட்டேன்..
நெகிழவைத்துவிட்டது உங்கள் கருத்து...
நண்பர்களே,
இருக்கும்போதே அந்தத் தெய்வங்களைக் கொண்டாடுங்கள்..வாய் விட்டு சொல்லுங்கள்... அவர்களை மதிக்கிறோம், நேசிக்கிறோம் என்று...
காலம் கடந்தால் அந்த கணங்கள் திரும்ப வாரா...
Last edited by ஓவியன்; 21-05-2008 at 09:50 AM.
அப்படி இல்லை.....
சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது
Last edited by பாரதி; 01-05-2008 at 07:24 AM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
நண்பன் அவர்களே,
அப்படி இல்லை.....
சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது
உங்களுடைய வேகம் வியக்க வைக்கிறது. இப்படி பழைய பதிவுகளைப் படித்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும்பொழுது அந்தப் பதிவும் உயிர்பெற்று இதுவரை படிக்காதவர்களும் படித்து பயன்பெறும் என்பது நிச்சயம். தொடருங்கள்.
Last edited by பாரதி; 01-05-2008 at 07:27 AM.
கண்டிப்பா . நேற்று நண்பன் உதவியால் நிறைய அருமையான பழைய பதிவுகளை படிக்க முடிந்தது..நண்பன் அவர்களே,அப்படி இல்லை.....
சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது.
உங்களுடைய வேகம் வியக்க வைக்கிறது. இப்படி பழைய பதிவுகளைப் படித்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும்பொழுது அந்தப் பதிவும் உயிர்பெற்று இதுவரை படிக்காதவர்களும் படித்து பயன்பெறும் என்பது நிச்சயம். தொடருங்கள்.
Last edited by பாரதி; 01-05-2008 at 07:37 AM.
என் இனிய இளசுவின் இன்னுமொரு அசத்தலான பதிவு...
(அநியாயமா கண்ணை கலங்க வச்சிட்டீங்க...)
இங்கே மீட்டுக் கொடுத்த நண்பனுக்கு நன்றிகள்...
Last edited by பாரதி; 01-05-2008 at 07:31 AM.
நலம் வாழ்க...
சேரன்கயல்...
நாந்தான் சொன்னேனே இனிய சேரன்
அப்பா மன்றம் வந்தால், என் பதவிக்கு ஆபத்துன்னு...
என் முதல் ஹீரோ...இன்னமும் அதே ஸ்தானத்தில்...
Last edited by பாரதி; 01-05-2008 at 07:32 AM.
நன்றி பாரதி..
Last edited by பாரதி; 01-05-2008 at 07:34 AM.
அருமையாக , சுகமாக ,இனிமையாக இருக்கிறது ...
நன்றிகள் இளசு அண்ணா ...
Last edited by பாரதி; 01-05-2008 at 07:34 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks