வணக்கம் அன்பு நெஞ்சங்களே...!
என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. இதில் எவ்வித சுய தம்பட்ட நோக்கமும் இல்லை.. என் வாழ்க்கையில் நம்பற்கரிய அனேக நிகழ்வுகள் பின்னிப் பிணைந்துள்ளன.. அவற்றை நண்பர்களாகிய தங்களுக்கு அறியத் தருவதில் ஒரு திருப்தி எனக்கு.. அவ்வளவுதான்..
இது ஒரு கோர்வையான வாழ்க்கை சரிதம் அல்ல..
சில நினைவுச் சங்கிலிகளின் ஊர்வலம் மட்டுமே..
தங்கள் கருத்துகளைப் பதிந்து சிறப்பிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.. நன்றி.
Bookmarks