அடிக்கடி நான்
தொலைந்து போவதாய்
குற்றச் சாட்டு.
நான் நானாக இருந்தால்
மட்டும் போதாது - என்னை
எடுத்துச் செல்லும்
யந்திரங்களும் இயங்க வேண்டும்.
நான் நானாக மட்டுமில்லை -
யந்திரமாகவும் தானிருக்கிறேன்.
அடிக்கடி நான்
தொலைந்து போவதாய்
குற்றச் சாட்டு.
நான் நானாக இருந்தால்
மட்டும் போதாது - என்னை
எடுத்துச் செல்லும்
யந்திரங்களும் இயங்க வேண்டும்.
நான் நானாக மட்டுமில்லை -
யந்திரமாகவும் தானிருக்கிறேன்.
Last edited by ஓவியன்; 17-08-2007 at 08:48 PM. Reason: திஸ்கி மாற்றம்
என்ன நண்பரே....கணினி, மோடம், தொ(ல்)லைபேசியில் தொல்லைகளா?
அதனால் என்ன?
வரும்போதெல்லாம் பலமடங்கு பகிர்ந்து, படைத்து ஈடு செய்வதில்
உங்களுக்கு யார் ஈடு?
Last edited by ஓவியன்; 17-08-2007 at 08:49 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அது மட்டுமல்ல -என்ன நண்பரே....கணினி, மோடம், தொ(ல்)லைபேசியில் தொல்லைகளா?
பயணிக்க வாகனங்கள்.....
பணி செய்ய துணை நிற்கும் யந்திரங்கள்.....
பொழுது போக்க வேண்டிய சாதனங்கள்.....
இப்படி பல -
Last edited by ஓவியன்; 17-08-2007 at 08:50 PM.
யந்திரங்களால் மனிதனுக்கு வர வர தொந்தரவுகள் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.. இதைத்தான் ஆயபயனில் கோடிட்டேன்..
பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்..
Last edited by ஓவியன்; 17-08-2007 at 08:52 PM.
யந்திரங்கள் இல்லையென்றால் இன்று மனிதன் தன் அடையாளத்தையே இழந்து போக வேண்டியதிருக்கிறது. சக்தி மிக்க அவனது கைகள், மூளை எல்லாமே, நின்று போய்விடுகிறது - எந்திரங்கள் சுழலுவதை நிறுத்தும் பொழுது. எந்திரங்களால், வரலாறு போற்றும் புதிய நாகரீகங்களைப் பிறப்பிக்கவில்லை நாம். நாம் தோற்றுவித்த எந்திரங்களில் நாம் நம் சுதந்திரத்தை இழந்து புதைந்து கொண்டிருக்கிறோம் என்று தான் சொல்லவிழைந்தேன்.....
Last edited by ஓவியன்; 17-08-2007 at 08:51 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks