நீங்கள் ஒரு all in all என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். நன்றி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Last edited by இளசு; 12-04-2007 at 07:26 AM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இது கதையா? இல்ல நிஜமா?
சீவல் என்றால் என்னா???
Last edited by ஓவியா; 12-04-2007 at 03:36 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
மனதைத் தொடுகிறது... அருமை.. அருமை...
( தலைப்பைக் கண்டு இத்தனை நாளும் நகைச்சுவைப் பதிவாக இருக்கும்.. மெதுவாகப் படித்துக் கொள்ளலாமென இருந்தேன்... )
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks