Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: வேவுகணைகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    வேவுகணைகள்

    உன் மீது எனக்கு
    அதீத அன்பு
    தின முத்தங்களால்
    மனம் நிறைந்து
    புதுமலராய் நிற்கிறேன்.
    என் முகம் பார்க்கும்
    இத்தனை பேர் மத்தியில்
    உன் சிலரால் மட்டுமே
    காதல் புரிய முடிகிறது.


    உனக்கெனவே
    ஒதுக்கப்பட்ட இடத்தில்
    எனக்காக கவியெழுதுகிறாய்
    கதை பேசுகிறாய்.
    சில சமயங்களில் கிண்டலாக
    கொஞ்சுகிறாய்.
    ஏதாவதொரு நொடியில்
    கோபம் வந்தால்,
    என் கண்ணசைவில்
    நிறுத்திக் கொள்கிறாய்!


    அவ்வப்போது
    விண்கற்கள் தாக்கும்.
    உனக்கும் எனக்குமுண்டான
    ஈர்ப்புவிசை அறியாமல்.


    வேவு பார்க்கும்
    சில கழுகுகள்,
    நம் உறுதியறியாது
    கண்கள் பொசுங்க
    ரணப்பட்டு போகிறது.


    நம் பந்தம் பிரிக்க முடியாதது.
    வேவுகணைகள்
    எத்தனை வந்தபின்னும்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    ஐயா கவியே.

    சற்று விளக்கம் கொடுங்களேன்.

    எனது சிற்றறிவிற்கு கருத்து முழுமையாக ஏறவில்லை.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஜாவா!! நன்றாக படித்துப்பாருங்கள்... ஏதோ ஒன்று இருக்கவேண்டுமே என்றூ யோசியுங்கள்.... மிகவும் எளிதாக நான் நினைத்து எழுதியிருக்கிறேன்... உங்கள் கருத்து தேவை..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by ஆதவா View Post
    உன் மீது எனக்கு
    அதீத அன்பு
    தின முத்தங்களால்
    மனம் நிறைந்து
    புதுமலராய் நிற்கிறேன்.
    என் முகம் பார்க்கும்
    இத்தனை பேர் மத்தியில்
    உன் சிலரால் மட்டுமே
    காதல் புரிய முடிகிறது.

    உனக்கெனவே
    ஒதுக்கப்பட்ட இடத்தில்
    எனக்காக கவியெழுதுகிறாய்
    கதை பேசுகிறாய்.
    சில சமயங்களில் கிண்டலாக
    கொஞ்சுகிறாய்.
    ஏதாவதொரு நொடியில்
    கோபம் வந்தால்,
    என் கண்ணசைவில்
    நிறுத்திக் கொள்கிறாய்!

    அவ்வப்போது
    விண்கற்கள் தாக்கும்.
    உனக்கும் எனக்குமுண்டான
    ஈர்ப்புவிசை அறியாமல்.

    வேவு பார்க்கும்
    சில கழுகுகள்,
    நம் உறுதியறியாது
    கண்கள் பொசுங்க
    ரணப்பட்டு போகிறது.

    நம் பந்தம் பிரிக்க முடியாதது.
    வேவுகணைகள்
    எத்தனை வந்தபின்னும்....
    அற்புதம் ஆதவன். சூழ்நிலைக்கு ஏற்ப கவிதை எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றிங்க மோகன்...

    சூழ்நிலைக்குத் தக்கவாறு கவிதையா
    இல்லை
    கவிதைக்கு தக்கவாறு சூழ்நிலை மாறிவிட்டதா என்பது அறியாமல் இருக்கிறேன்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by ஆதவா View Post
    நன்றிங்க மோகன்...

    சூழ்நிலைக்குத் தக்கவாறு கவிதையா
    இல்லை
    கவிதைக்கு தக்கவாறு சூழ்நிலை மாறிவிட்டதா என்பது அறியாமல் இருக்கிறேன்....
    ஐயோ பதில் தருவதிலும் கவிதையா
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அய்யோ இல்லீங்க... சும்மா எழுதினேன்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஏவுகணைகள் என்றால்
    எய்தவன் இருக்க இதை நோவானேன்
    என விட்டுவிடலாம்..

    வந்து வந்து போகும் வேவுகணைகள் என்றால்?

    பந்தம் பிரிக்க - தீப்
    பந்தம் எடுத்து
    சொந்தம் எரிக்க -பொய்ச்
    சொந்தம் கொண்டாடும்

    அக்கணைகள் வெட்கி மக்கட்டும் -
    வக்கனையாய் வந்த ஆதவன் கவிதை கண்டு!

    எந்த ஆத்ம பந்தத்துக்கும் பொருந்தும் சொற்பிரயோகம்!
    காதலன் -காதலி
    படைப்பாளி - படைக்கும் களம்
    சுவைஞன் -நுண்கலை....

    இப்படி பல பட்டையுள்ள வைரம் தீட்டி படைப்பது
    ஆதவனுக்கு வாய்த்துவிட்ட வரம்!


    வாழ்த்துகள் ஆதவா!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    இது அந்த 7.00 மணிக்கு பஸ்டாப்பில் அடப்புக்குறி போடும் கவிதைதானே!!!!!!!

    மொத்த கவிதையும் ஒரு வரி விடாமல் விளங்கியது.....பலே

    ஹி ஹி ஹி நடத்து

    பரிட்சைக்கு பின் விமர்சனம் போடுகிறேன்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    விண் கற்களாலும் முடியாத்தை ஏவுகணை சாதித்

    Quote Originally Posted by ஆதவா View Post
    உன் மீது எனக்கு
    அதீத அன்பு
    தின முத்தங்களால்
    மனம் நிறைந்து
    புதுமலராய் நிற்கிறேன்.
    என் முகம் பார்க்கும்
    இத்தனை பேர் மத்தியில்
    உன் சிலரால் மட்டுமே
    காதல் புரிய முடிகிறது.
    உண்மை தான் ஆதவா!
    காதல் எல்லோர் மீதும் வருவதில்லையே, அது என்னவோ தெரியலை ஒரு சிலரைப் பார்த்தவுடனேயே பத்திக்கும் - ஒரு பல்ப் போல


    Quote Originally Posted by ஆதவா View Post
    உனக்கெனவே
    ஒதுக்கப்பட்ட இடத்தில்
    எனக்காக கவியெழுதுகிறாய்
    கதை பேசுகிறாய்.
    சில சமயங்களில் கிண்டலாக
    கொஞ்சுகிறாய்.
    ஏதாவதொரு நொடியில்
    கோபம் வந்தால்,
    என் கண்ணசைவில்
    நிறுத்திக் கொள்கிறாய்!
    வேண்டியவர்களுக்காக கெஞ்சுவதிலும், கோவப் படுவதிலும் ஒரு தனி சுகமே இருக்கின்றது. (அதெல்லாம் அனுபவிச்சுத் தான் பார்க்கவேணும்)


    Quote Originally Posted by ஆதவா View Post
    அவ்வப்போது
    விண்கற்கள் தாக்கும்.
    உனக்கும் எனக்குமுண்டான
    ஈர்ப்புவிசை அறியாமல்.
    விண்கற்களுக்கு பொறாமை வேறொன்றுமில்லை, ஆனால் அதுவும் நல்லதுக்குத் தான் அப்போது உங்கள் ஈர்ப்பு விசை மேலும் மேலும் வலுப்படுமேயொழிய வலுவிழக்காது எப்போதும்.

    Quote Originally Posted by ஆதவா View Post
    நம் பந்தம் பிரிக்க முடியாதது.
    வேவுகணைகள்
    எத்தனை வந்தபின்னும்....
    விண் கற்களாலேயே முடியாததை ஏவுகணைகள் சாதித்து விடுமா என்ன?


    ஆதவா கவிதை அருமையிலும் அருமை - அனுபவித்து எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    Last edited by ஓவியன்; 06-04-2007 at 12:07 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி இளசு அண்ணா!
    --------------------
    நன்றிங்க ஓவியா! ஏதோ பொடி வைக்கிறீங்க..
    --------------------
    நன்றிங்க ஓவியன்....... மிகவும் நன்றீ..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவா! இந்தக் கவிதை எழக் காரணம் இந்தக் களம்.. அந்த ள்ளம்....

    நீ வைத்த பொடியை கண்டேனா?!
    Last edited by ஷீ-நிசி; 08-04-2007 at 05:31 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •