"படைத்தவனே பகையாளி"
ரிக்ஷாவில் கண்ட வாசகம்..
அதற்கு மேல் வரியில்
"கோட்டூர் குருசாமியே துணை".
"படைத்தவனே பகையாளி"
ரிக்ஷாவில் கண்ட வாசகம்..
அதற்கு மேல் வரியில்
"கோட்டூர் குருசாமியே துணை".
Last edited by அமரன்; 18-03-2008 at 03:56 PM.
சூப்பர் நச்! அருமை
படைத்தவனே பகையாளி - ஆமாம் வழக்கத்திற்கு முரணாகத் தான் இது ஏற்படுவதுண்டு.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அருமையா இருக்கு..
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
தாய் தந்தையரின் (அன்புத்) தொல்லை தாங்காமல் புலம்பும் ஒருவரின் புலம்பல் என்றும் எடுத்துக்கொள்ளலாமா?
அன்புத்தொல்லையை தவறாக தொல்லை என்று பார்ப்பவனிற்கு(ம்) பொருந்தும்
தலைப்பை "குறுங்கவிதை" என்பதை விட "குறுங்கவி" என்றிட்டால் நல்லாக இருக்குமா?
சுவையான முரண்காட்சிப் பதிவுதான்!
பாராட்டுகள் கலியமூர்த்தி அவர்களே...
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அழகிய முரண்... நச் சென நான்கு வரிகளில் தெளிவாக....
இன்றைய யுகத்திற்குத் தகுந்த வரிகளும் கருத்தும்....
(25 பணம்)
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அருமை நண்பரே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks