அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள்,
கள்
விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ். ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை..
பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில்
) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும்
பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!
இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது..
வாழ்த்தில் எதற்கு பன்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?
தமிழ்த் தாய் வாழ்த்து
.
Bookmarks