Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 82

Thread: தமிழ், இலக்கண சந்தேகம்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    தமிழ், இலக்கண சந்தேகம்.

    திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது நண்பர்களே!

    எங்கெங்கே இரண்டு சுழி 'ன' அல்லது மூன்று சுழி 'ண' போடவேண்டும் என்று சிறுவயதில் படித்ததினிமித்தம் அதனடிப்படையில் நான் பதிக்கிறேன் முடிந்த அளவு சரியான வார்த்தைகளை உபயோகிக்கிறேன்.

    இலக்கணப்படி எப்படி அமைக்கவேண்டும் சரியான வார்த்தைகளை?

    உதாரணத்திற்கு..

    தகவள் - தவறு
    தகவல் - என்பதுதான் சரி...

    ஏன் இந்த 'ள்' இங்கே உபயோகிக்ககூடாது.. ஏன் இந்த 'ல்' தான் உபயோகிக்கவேண்டும். என்னிடம் விடை இல்லை.. நண்பர்களே! உங்களுக்கு தெரிந்தால் எனக்கு உதவுங்கள்..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இன்னுமொரு தமிழ் செப்பனிடும் திரியா?

    நல்லது, ஷீ - நிசி நல்லது.

    இங்கும் என் பங்கிருக்கும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நம் தமிழ் ஆசான்கள் அந்த நாளிலே தீர்மானித்து நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.. அவர்கள் ஏதோ இலக்கணத்தின் படிதான் நமக்கு வார்த்தைகளை வரைமுறைப்படுத்தியிருப்பார்கள்.. அது எப்படி? எவ்விலக்கணத்தின்படி? அந்த சூட்சுமம் தெரிந்துக்கொண்டால் எந்த இடத்தில் மூன்று சுழி 'ண' இரண்டு சுழி 'ன' 'ழி' 'லி' 'ளி' ஆகியனவற்றை எங்கே உபயோகபடுத்துவது என்று பழகிவிடும்.

    நண்பர்களே பதில் கூறுங்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    எனக்கு சொற்பளவிலான இலக்கணந்தான் தெரியும் நண்பரே. உங்களுடைய துரதிஸ்டம், எனக்குத்தெரிந்ததில் இந்த "ல்", "ள்" ,"ழ்" விடயம் இல்லை.


    தெரிந்திருக்கும் பட்சத்தில் கட்டாயம் களமிறங்குவேன்.

    உங்களின் இந்த திரி சிறப்புடன் வளர எனது வாழ்த்துக்கள்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உண்மை தான் ஷீ - நிசி, ஆனால் எனக்கு தமிழ் இலக்கணத்தில் அந்தளவு பரீட்சயமில்லை.

    ஆனால் நம்ம நண்பர்கள் வந்து சரியான தகவல் தருவார்களென நினைக்கின்றேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    ஏதோ பாமரன் என் அறிவுக்கு எட்டியதை கூறுகிறேன்....
    "ல", "ள", "ழ", "ல்", "ள்" ,"ழ்" -
    இவ் எழுத்துக்கள் அதன் உச்சரிப்பு தன்மையை ஒட்டி மாறுபடுகின்றன.

    தமிழர் நாம் இவ் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அறிது (வாழைப் பழம் என்று உச்சரிப்பதற்கு பதிலாக வாலைப் பலம் என்று பேச்சு நடையில் சொல்கிறேம்) ஆனால் மலையாளிகள் (கேரளத்த்தவர்) இதற்கு விதி விலக்கு!!

    என்னால் "ன", "ண", "ந" எப்படி கையாளப்படுகிறது என்றறியாமலுள்ளேன்!!
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நல்ல திரி ஷீ-நிசி

    எனக்கும் ரொம்ப சந்தேகங்கள் உண்டு.
    ஆனா பாருங்க தட்டச்சு செய்யும் போது தவறாக போட்டால் என்னை அறியாமல் அது ஏதோ போல் தோன்றும், உடனே மாத்திடுவேன்.
    பரஞ்சோதி


  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆமாம் பரம்ஸ்.. எனக்கும் அதுபோல் நேரிடும், இரண்டுமுறையாவது என் பதிப்பை திருத்திவிடுவேன்..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஆஹா!

    அப்போ நாம எல்லாம் ஒரே பாணியைத் தான் கடைப்பிடிக்கிறோம்.

    என்னுடைய பிரச்சனை எல்லாம் ஒற்று எழுத்துக்களில் தான் வரும், க், ச், ப் எல்லாம் எப்போ போடுவது, எப்போ போடக்கூடாது என்று தெரியாது.
    பரஞ்சோதி


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    தமிழ் என்றால் படிக்கும்போதே ஆர்வம், என் கட்டுரை நோட்டில் ஆசிரியரால் ஒன்றிரண்டு எழுத்துப்பிழையே காணமுடியும். ஆனால் இணையத்தில் தட்டச்சு செய்யும்போது என்னையும் அறியாமலே தவறுகள் சில பிழைகள் நிகழ்கின்றன... அதனால் ஒன்றிற்கு இரண்டுமுறையாவது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளது.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பள்ளி படிக்கும் போது தவறு செய்தால் அடியும், மதிப்பெண்கள் குறையும்.

    இங்கே யாருமே தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற எண்ணமும், வேகவேகமாக பதில் கொடுக்க நினைப்பதுவே தவறுகளுக்கு காரணமாக அமைகிறது.
    பரஞ்சோதி


  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிகச் சரியா சொன்னீங்க பரம்ஸ்
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •