Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 49 to 60 of 82

Thread: தமிழ், இலக்கண சந்தேகம்.

                  
   
   
  1. #49
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மேலும் ஊற்று,கீற்று,நெற்று,பருப்பு,அச்சு,செக்கு,தட்டு,லட்டு ... இப்படி பல சொற்களின் பன்மையும் இலக்கணப்படிதான் எழுதப்படுகிறதா...? இங்கே நாம் முதலில் குழம்புவது தெளிவாகத்தான் அக்னி.

  2. #50
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள் விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.
    ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!

    இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பண்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?

    தமிழ்த் தாய் வாழ்த்து
    .
    Last edited by சாம்பவி; 29-09-2007 at 09:59 PM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  3. #51
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    இங்கே நாம் முதலில் குழம்புவது தெளிவாகத்தான் அக்னி.
    நன்றி பாரதி..

    இப்போ அதிகமாய்க் குழம்பியிருக்கிறேன்..
    எனவே
    அதிகமாய்த் தெளிவேன் என நம்புகிறேன்..

    --------------------------------------------

    நன்றி சாம்பவி
    (பெயர் மாற்றத்திற்கு இன்னொரு நன்றி)
    ஸ்கேலடி புகழ் வசந்தா டீச்சர், அப்புறம் அறிவார்ந்த உங்கள் தந்தை..
    இவர்களுக்கும் உங்கள் மூலம் நன்றி சொல்கிறேன்..

    -------------------

    குழப்பம் அதிகரிக்கட்டும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #52
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by சாம்பவி View Post
    அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள் விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.
    ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!

    இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பன்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?

    தமிழ்த் தாய் வாழ்த்து
    .
    இப்போது தெளிவாகிறது சாம்பவி. வழக்குமொழியிலும், நாம் எழுதுவதைப் போலவே உச்சரிப்பது சரியானதுதானே..? இனிமேலாவது சரி செய்யலாமே என்பதால் எழுந்தது இந்த வினா. உங்கள்ஆசிரியை, தந்தை ஆகியோருடன் உங்களுக்கும் மிக்க நன்றி.

  5. #53
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    எனது பிழைகளைக் களைந்த அனைத்து நண்பர்கட்கும் வாழ்த்துகள். இதற்கு முந்தைய பதிப்பு வரை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தவன் இனி வாழ்த்துகள் மட்டும் தருவேனாக்கும்.
    காயத்ரி அவர்கட்கு: Phrase - சொற்றொடர்.

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆகா சாம்பவி இன்று தானே என் கண்களிலே இது பட்டது....
    குழப்பம் தெளிவிக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல...
    தொடர்ந்து நீங்கள் எங்கள் சந்தேகங்கள் பல நீக்க வேண்டுமென வேண்டுகிறேன்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #55
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இதுவரைகாலமும் உதைபந்து என்பதை பாவனையில் கண்டேன். நேற்று உதைப்பந்து என்று முக்கியமான தமிழ் ஆவணத்தில் கண்டேன். தப்பென்று சொன்னபோது இலக்கணப்படி சரி என்கிறார்கள். குழப்பம் தீருங்களேன்.

  8. #56
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    பயனுள்ள திரி

    பயனுள்ள திரி

  9. #57
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by அமரன் View Post
    இதுவரைகாலமும் உதைபந்து என்பதை பாவனையில் கண்டேன். நேற்று உதைப்பந்து என்று முக்கியமான தமிழ் ஆவணத்தில் கண்டேன். தப்பென்று சொன்னபோது இலக்கணப்படி சரி என்கிறார்கள். குழப்பம் தீருங்களேன்.

    ஊறுகாய்.... ஊறுக்காயாமோ....!!!!

    உதைக்கப்பட்ட பந்து....
    உதைக்கப்படுகிற பந்து....
    உதைக்கப்பட போகும் பந்து....
    உதை பந்து.....
    வினைத்தொகை..... !


    வினைத்தொகயில்
    ஏது சந்தி..... !!!!!!!!!!!!
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  10. #58
    இளம் புயல் பண்பட்டவர் என்னவன் விஜய்'s Avatar
    Join Date
    16 Sep 2007
    Location
    ஐக்கிய இராட்சியம்
    Posts
    398
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    2
    Uploads
    0
    நான் இங்கே என் சகோதரியின் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துக்களை சொல்லிக்குடுக்கும் போது அவர்கள் என்னை கேட்ட ஒரு கேள்வி இது(எனக்கு பதில் தெரியவில்லை).

    தமிழ் உயிர் மெய் எழுத்துக்களை சொற்களாக எழுதிவீர்களானால் அவை ணகரத்தில் முடியும் அது ஏன்?
    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!

  11. #59
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அதைத்தான் நானும் சொன்னேன்.. மேலும் சொல்ல, சின்னவயசில் தாத்தா சொன்ன உதைகாலி மாட்டை துணைக்கழைத்தேன். கூடைப்பந்து என்று வரும்போது உதைப்பந்து வராதோ என்றார்கள்.. அது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றேன். ஏற்கமாட்டோம்னு அடமாக நிற்கிறார்கள். அதனால சற்று நிலைகுலைவு. இப்போ நிமிர்ந்து நிற்போம்ல.. நன்றிங்க..

  12. #60
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by என்னவன் விஜய் View Post
    தமிழ் உயிர் மெய் எழுத்துக்களை சொற்களாக எழுதிவீர்களானால் அவை ணகரத்தில் முடியும் அது ஏன்?
    என் மரமண்டைக்கு கேள்வி புரியவில்லையே தோழா.. சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்.

Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •