அந்த முறையில் வந்தது என்று சொல்ல முடியாது அமர்....
இங்கே மரம்+கலம் = மரக்கலம் என்பது ஒரு விகாரப் புணர்ச்சி...
அதாவது புணர்ச்சியின் போது "ம்" என்பது விகாரமுற்று "க்" ஆக மாறுகிறது.
ஆனால்
வாழ்த்து + கள் என்பதை வாழ்த்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அது விகாரப் புணர்ச்சியல்ல, அங்கே புதிய ஒரு எழுத்து "க்" என தோற்றம் கொண்டுள்ளது...!!
Bookmarks