செல்வனின் பாடம் அருமை... மோகன் சாரின் இலக்கண கவனிப்பு அருமை.. ஆதவா அடிக்கடி வந்து எட்டிப்பாருப்பா.... நீயெல்லாம் செய்யுள் கவிதையில கலக்கறவரு.. இலக்கணமும் கொஞ்சம் சொல்லிக்குடுப்பா..
இளசு அவர்களே!
திருவள்ளுவரின் எழுதிய குறள்கள் எத்தனை என்றுதானே கேட்கிறோம்?
அதாவது குறள் - ஒருமை, குறள்கள் - பன்மை...
அதேப்போல பொருள் - ஒருமை, பொருள்கள் - பன்மை..
பொருள்கள் என்பதுதானே சரி..
'ள்+ப' சேரும் இடத்தில்தானே 'ட்' உதிக்கும்..
உதா. திருவருள்+பாடல்கள் - திருவருட்பாக்கள்..
என் கூற்று சரியா?
Bookmarks