Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: செடி

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0

    செடி

    செடி


    சாக்கடை பாய்ந்தாலும்
    செடி வளந்தால் சரியா?
    பாயும் நல்ல தண்ணீரை கெடுப்பதை
    தடுப்பது முறையா?

    கனி முக்கியம்
    வளர்ந்த வழி
    அதை விட முக்கியம்
    Last edited by அமரன்; 18-03-2008 at 03:46 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    அற்புதமான கவிதை. சற்று முரணாக இருந்தாலும் கூட.

    என்ன தண்ணீர் எடுத்தாலும் இளநீர் இனிக்கத்தானே செய்கிறது. சேற்றிலும் தாமரை என்பார்களே.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பார்த்தியின் பார்வையும்
    மோகனின் மேல்பார்வையும்

    இரண்டுமே அருமை..

    பாராட்டுகள் இருவருக்கும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பார்த்திபன்.... உங்கள் வரிகளில் ஒளிந்திருக்கும் கருத்தைக் கண்டேன்... அருமை... சில நிமிடங்களில் தோன்றிய கவிதை........ உங்கள் ஆதங்கத்தில் விளைந்த கவிதை.
    இதை எங்கே வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம்.
    அரசியல், விளையாட்டு, போன்ற பல உதாரணங்கள்....

    பொதுவாக, தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளியிட்டதில் வெற்றிகண்ட ஒரே மனிதர் பாரதி மட்டுமே..... ஒரு மரம் இழைக்க இழைக்க வயனமாவது கண்களுக்குத் தெரியலாம்.... எங்காவது சில்லுகள் சிதறி அழகைக் கெடுத்துவிட்டால் நாம் மீண்டும் இழைக்கத்தான் வேண்டும்........... அதையே நாம் நோண்டுவதால் மேன்மேலும் அழகு கெட்டுவிடும்....

    உங்கள் கவிதைக்கு ஒருவகையில் நான் நன்றியும் சொல்லவேண்டும்......

    வாழ்த்துக்கள்.

    ஆதவன்
    Last edited by அமரன்; 18-03-2008 at 03:47 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ..... ஒரு மரம் இழைக்க இழைக்க வயனமாவது கண்களுக்குத் தெரியலாம்.... எங்காவது சில்லுகள் சிதறி அழகைக் கெடுத்துவிட்டால் நாம் மீண்டும் இழைக்கத்தான் வேண்டும்........... அதையே நாம் நோண்டுவதால் மேன்மேலும் அழகு கெட்டுவிடும்....

    .

    ஆதவன்
    இந்த வரிகளில் பொலியும் அழகை
    எங்கனம் நான் சிலாகிக்க ?

    ஆதவனை ஆரத்தழுவினால் மட்டுமே ஆறும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by இளசு View Post
    இந்த வரிகளில் பொலியும் அழகை
    எங்கனம் நான் சிலாகிக்க ?

    ஆதவனை ஆரத்தழுவினால் மட்டுமே ஆறும்!
    வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி. பலே ஆதவா.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அருமை நண்பர் பார்த்திபன் அவர்களே

    தங்களின் கவிதையை நானும் வாசித்தவுடன், ஒரு வி(ச)டயம் புரிந்துகொண்டேன். நீங்கள் சிறந்த கவிஞர்.

    சொல்லவந்ததை கனகச்சிதமாக சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகிறேன்.


    வடக்கில் இருந்து பார்த்த விசயத்தை தெற்கிலிருந்து நோக்கி பதிவு தந்த மோகனுக்கும் சபாஷ்.

    ஆதவா பலே.
    Last edited by இளசு; 28-03-2007 at 08:25 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஆஹா!!! இளசு அண்ணா!! உங்கள் பதிலைப் பார்த்தவுடனே கையும் ஓடலை காலும் ஓடலை.... அடடா ஆதவா!! சும்மாதாண்டா எழுதின... அதுலயும் அர்த்தமிருக்குடா என்று செல்லமாக.............
    இதுக்குமேல எனக்கு வார்த்தையே தோணல...................

    மோகன் அவர்கள் சொன்னதுபோல/// பிரம்ம ரிஷி மட்டுந்தான் இடிக்குது... ஹி ஹி// நன்றி மோகன் அவர்களே
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பார்த்திபன் எழுதிய வரிகளுக்கு.. மூவரின் விளக்கங்கள்..... அருமை.

    தொடருங்கள் பார்த்திபன்...
    இன்னும் தங்கள் கவிதைகள் வளமை பெறட்டும்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பார்தீபன் தனது உள்ளக்குமுறலை கவிதையாக எழுதியிருகின்றார். மேலோட்டமாப் பார்த்தால் சாதாரணமாக்த் தெரிகின்றது. ஆழ்ந்து பார்த்தால் அர்த்தம் பல பொதிந்துள்ளது. அதுக்கு முத்தாய்ப்பாக அமைவது உறவுகளின் பின்னூட்டம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    கவிதையை விமர்சனங்கள் தூக்கி சாப்பிடுகிறது... வாழ்த்துக்கள் பார்த்திபன்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    அன்பு தமிழ்மன்ற அருமை நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.
    சிறுமை கண்டு அழும் சீத்தலை சாத்தனாரின் வலியை புரிந்தவர்களுக்கு வணக்கம் அய்யா வணக்கம்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •