ஒருநாள் கூட மைதானத்தில் நின்று வெயிலில் கிரிக்கெட் ஆடியிராதவர்கள் வாரியத் தலைவர் ஆனால் எப்படி இந்தியா கிரிக்கெட்டில் முன்னேறும்..
மேலும் தேர்வு முறையில், வடக்கு தெற்கு பாகுபாடு நிலவுகிறது. தேர்வாளர்களின் சொந்த விருப்பு வெறுப்பின்படி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்..
10 போட்டிகளில் சொதப்பினால்கூட ஒரு சொத்தை அணிக்கு எதிராக ஐம்பதோ, நூறோ அடித்துவிட்டால் உடனே அவர் இடம் அணியில் உறுதிப்பட்டு விடுகிறது. அதுவே இன்னும் 10 இன்னிங்ஸ்கள் வரையில் பொறுப்பற்ற ஆட்டத்துக்கு வித்திடுகிறது..
Bookmarks