என்ன பண்ணுறது.. இவர்களை முன் நிறுத்தி நடுவில் சிலர் சம்பாதிக்கிறார்கள்..
செய்யலாம் !!
செய்ய வேண்டாம் !!
என்ன பண்ணுறது.. இவர்களை முன் நிறுத்தி நடுவில் சிலர் சம்பாதிக்கிறார்கள்..
என்ன வேணும்ன்னாலும் சொல்லிட்டுப் போங்க..
இந்திய கிரிக்கெட் ரசிகர் திருந்தவே மாட்டார்..
இப்போ ஒரு சொத்தை அணி இந்தியாவுக்கு வந்தாப் போதும்..
நம் வீரர்கள் அந்த அணியை உண்டு இல்லேன்னு பார்த்து தன் சராசரியை உயர்த்திப்பாங்க..
நம் ரசிகர்கள் "ஆஹா.. இந்திய அணி சூப்பர்..!"ன்னு பழயபடி கனவு காண ஆரம்பிச்சுடுவாங்க..
இப்போது இந்திய அணிக்குத் தேவையானதெல்லாம் இளம் இரத்தம் மற்றும் புதிய அணுகு முறைகள், வேகப் பந்துவீச்சிலே பயிற்சி செய்வதற்கான மைதானங்கள்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இன்றைக்கு என் அலுவலகத்தில் விவாதம்...
இந்திய அணி தோற்றதற்கு முழுமுதல் காரணம் இங்கிலாந்துதான்... எப்படி??? கேளுங்க மக்கா
1. உலக வரைபடத்தில் ஆஸ்திரேலியா என்ற தேசம் உருவாகி இன்று வரைக்கும் அனைவருக்கும் பிரச்சினையாக இருப்பதற்குக் காரணம் இங்கிலாந்துதான்.
2. சூப்பர் 8ல் இருக்கும் நியூசிலாந்தும் இவர்களால் உருவானதே
3. ஒன்றாக இருந்திருக்க வேண்டிய இந்திய அணியை இரண்டாகப் பிரித்ததும் இங்கிலாந்துதான் (இப்ப ரெண்டுமே அடியைப் பிடிடா பாரதப் பட்டான்னு திரும்ப வந்திட்டது வேற விஷயம் )
4. மேற்கு இந்தியத் தீவுகள் பல கரீபியன் தீவுகளாகப் பிரிந்து கிடந்தன. அவற்றைக் கையைக் காலை வைத்துக் கொண்டு சும்மா இராமல் சேர்த்து வைத்ததும் இந்தப் பாவிகளே...
5. தென்னாப்பிரிக்கா இன்று ஆப்பிரிக்க நாடுகளில் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது எல்லாவற்றிலும் சிறந்து விளங்கக் காரணம் என்னவென்று விளக்கவும் வேண்டுமா?
6. அயர்லாந்து பற்றிப் பாகிஸ்தானியர்கள் இன்று கவலைப்படக் காரணமும் இங்கிலாந்தே!!!
ஹி ஹி நமக்குத்தேன் ஏதாச்சும் காரணம் வேணும்ல???
அடடே பிரதீப் அண்ணாவின் கருத்து சூப்பர்.
மன்மதன் சொன்னதை நல்லா கவனிங்க
ஓடுர குதிரைல தான் பணம் கட்டுவாங்க , அதுதான் உண்மை
ஓடுர குதிரை கால ஒடிச்சிட்டா, அதாவது டீம்லருந்த்து தூக்குங்க,
கொஞ்ச நாள் ரஞ்சி டிராபி விலையாடி ட்ரைனிங் எடுத்து ப்ருவ் பண்ணட்டும்.
புதியவரோ பழையவரோ, டீமிக்குள்ள வந்த்துகப்புரம்
முதல்தடவை சொதப்பினால் ஒகே,
இரண்டாம் தடவை சொதப்பினால் வார்னிங்,
மூண்றாவது தடவை சொதப்பினால் பேக் அப்
மூண்றாவது தடவை சொதப்பினால் பேக் அப்
இதை யார் செய்வது
மார்ஷ்
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
இதுக்கு ஒரு கருத்து கணிப்பு வேறையா!
வடக்கு தெற்கு என வித்தியாசம் பார்க்கும் இந்த வாரியத்தை முதலில் தடை செய்யவேண்டும்.
அதுவும் தமிழகத்தை சார்ந்த வீரர்கள் இடம்பெறுவது என்பது குதிரைக்கொம்பு.அதிலும் குறிப்பிட்ட இனத்தவரல்லாதவர் நினைத்தே பார்க்கமுடியாது.
உடல்திறனற்ற சமூகத்தின் ஆக்கிரமிப்பில் சிக்கி சீரழியும் இந்த விளையாட்டையே தடை செய்யலாம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks