உதடுகள் புன்னகைக்க
உணர்வுகள் துடிதுடிக்க
வார்த்தைகள் தத்தளிக்க
இதயம் மட்டும்
மெளனிக்கிறது...
என்னவன் நீதான்
என்றுரைக்க...
உதடுகள் புன்னகைக்க
உணர்வுகள் துடிதுடிக்க
வார்த்தைகள் தத்தளிக்க
இதயம் மட்டும்
மெளனிக்கிறது...
என்னவன் நீதான்
என்றுரைக்க...
மெளனம் அது நீடித்தால்
உணர்வுகள் அது நிருத்திட்டால்
வார்த்தை அது வறாவிட்டால்
நிலைப்பது என்றும் மெளனமே...
உணர்வுகளை வெளியிடு
இதயத்தில் கலந்திடு....
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
சொல்லாத காதல் என்றும் சொர்க்கத்தில் சேர்வதில்லை என்பதெல்லாம் பழமொழி என்கிறீர்களா செல்வி?
மௌனத்தைக் கடாசிவிட்டு உள்ளக் கிடக்கையைச் சொல்வதே நலம்...
அழகான குட்டி கவிதைக்கு பாரட்டுக்கள். அருமை ரசித்தேன் தோழி.
நேரம் இருப்பின் தாங்களும் இங்கு குழுமியுள்ள மற்ற கவிஞ்சர்களின் கவிதையை விமர்சியுங்களே.
சில கவிஞசர்களின் பெயர்களைக் கொடுக்றேன். அவர்களின் பதிவிற்க்கு சென்று கவிதைகளை படித்து விமர்சனம் கொடுங்களேன். ஒரு சிறந்த கவிதாயினியின் விமர்சனம் கண்டு மகிழ்வார்கள்.
மனோஜ் அண்ணா கவிதை அருமை
தங்களிடமும் கவித்திரன் அதிகம் உள்ளது.
அடுத்த கவிதை போட்டியில் உங்கள் கவிதையை காணா மொத்த மன்றமும் ஆவல் கொள்கிறது
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
இதயம் மெளனித்தபின் வார்த்தைகள் வெளிவராதுதானே...
உணர்வுகளை மீண்டும் எண்ணவைத்த அழகான கவிதை.. சகோதரி..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
மௌனம் கலையட்டும்.
காதல் களை கட்டட்டும்...
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
காதலை சொல்ல தயக்கம் ஏன் என்று நான் பலமுறை காதலிப்பவர்களிடம் கேட்டிருகிறேன்... காதலை சொல்ல எதற்கு பயம்...????
உதாசினபடுத்த படும் பயமா...???
இப்போ கிடைக்கும் பார்வை கூட போய்விடும் பயமா???
இன்னைக்கோ நாலைக்கோ அதுதானே நடக்க போவுது ... போயி சொல்லி தொலைக்க வேண்டியதுதானே...!!!!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks