Results 1 to 8 of 8

Thread: மெளனம்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    19 Mar 2007
    Location
    அபுதாபி
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0

    மெளனம்



    உதடுகள் புன்னகைக்க
    உணர்வுகள் துடிதுடிக்க
    வார்த்தைகள் தத்தளிக்க
    இதயம் மட்டும்
    மெளனிக்கிறது...
    என்னவன் நீதான்
    என்றுரைக்க...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மெளனம் அது நீடித்தால்
    உணர்வுகள் அது நிருத்திட்டால்
    வார்த்தை அது வறாவிட்டால்
    நிலைப்பது என்றும் மெளனமே...
    உணர்வுகளை வெளியிடு
    இதயத்தில் கலந்திடு....
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    சொல்லாத காதல் என்றும் சொர்க்கத்தில் சேர்வதில்லை என்பதெல்லாம் பழமொழி என்கிறீர்களா செல்வி?
    மௌனத்தைக் கடாசிவிட்டு உள்ளக் கிடக்கையைச் சொல்வதே நலம்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by செல்விபிரகாஷ் View Post


    உதடுகள் புன்னகைக்க
    உணர்வுகள் துடிதுடிக்க
    வார்த்தைகள் தத்தளிக்க
    இதயம் மட்டும்
    மெளனிக்கிறது...
    என்னவன் நீதான்
    என்றுரைக்க...
    அழகான குட்டி கவிதைக்கு பாரட்டுக்கள். அருமை ரசித்தேன் தோழி.

    நேரம் இருப்பின் தாங்களும் இங்கு குழுமியுள்ள மற்ற கவிஞ்சர்களின் கவிதையை விமர்சியுங்களே.

    சில கவிஞசர்களின் பெயர்களைக் கொடுக்றேன். அவர்களின் பதிவிற்க்கு சென்று கவிதைகளை படித்து விமர்சனம் கொடுங்களேன். ஒரு சிறந்த கவிதாயினியின் விமர்சனம் கண்டு மகிழ்வார்கள்.


    Quote Originally Posted by manojoalex View Post
    மெளனம் அது நீடித்தால்
    உணர்வுகள் அது நிருத்திட்டால்
    வார்த்தை அது வறாவிட்டால்
    நிலைப்பது என்றும் மெளனமே...
    உணர்வுகளை வெளியிடு
    இதயத்தில் கலந்திடு....

    மனோஜ் அண்ணா கவிதை அருமை
    தங்களிடமும் கவித்திரன் அதிகம் உள்ளது.
    அடுத்த கவிதை போட்டியில் உங்கள் கவிதையை காணா மொத்த மன்றமும் ஆவல் கொள்கிறது
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இதயம் மெளனித்தபின் வார்த்தைகள் வெளிவராதுதானே...
    உணர்வுகளை மீண்டும் எண்ணவைத்த அழகான கவிதை.. சகோதரி..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மௌனம் கலையட்டும்.
    காதல் களை கட்டட்டும்...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    மனோஜ் அண்ணா கவிதை அருமை
    தங்களிடமும் கவித்திரன் அதிகம் உள்ளது.
    அடுத்த கவிதை போட்டியில் உங்கள் கவிதையை காணா மொத்த மன்றமும் ஆவல் கொள்கிறது
    நன்றி ஓவி முயற்சிக்கிறோன்...
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by செல்விபிரகாஷ் View Post

    உதடுகள் புன்னகைக்க
    உணர்வுகள் துடிதுடிக்க
    வார்த்தைகள் தத்தளிக்க
    இதயம் மட்டும்
    மெளனிக்கிறது...
    என்னவன் நீதான்
    என்றுரைக்க...
    காதலை சொல்ல தயக்கம் ஏன் என்று நான் பலமுறை காதலிப்பவர்களிடம் கேட்டிருகிறேன்... காதலை சொல்ல எதற்கு பயம்...????
    உதாசினபடுத்த படும் பயமா...???
    இப்போ கிடைக்கும் பார்வை கூட போய்விடும் பயமா???
    இன்னைக்கோ நாலைக்கோ அதுதானே நடக்க போவுது ... போயி சொல்லி தொலைக்க வேண்டியதுதானே...!!!!
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •