Last edited by க.கமலக்கண்ணன்; 26-09-2007 at 11:39 AM.
உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
கதலியின் முகத்தை கவனித்த காதலனாய் அருமை வரிகள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
கருநிற பகலை
வெள்ளை நிற இரவை
குளுகுளு வெயிலை
சுடுகின்ற நிலவைப்
பார்க்கும் விநோத நோய் - காதல்!
இந்தக்கவிஞரும் அந்நோய்க்காரரே..
பூ மேற்கே பார்க்க
பூவை உங்கள் முகம் நோக்க..
நோய் நீடித்துத் தழைக்கட்டும்..
-------------------------------
பாராட்டுகள் கமலக்கண்ணன்!
கண்ணனுக்கும் காதலுக்கும் உள்ள பந்தத்தை
நிலைநாட்டுகிறீர்கள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
சூரியன் இருக்கும் திசையிலேயே சூரியகாந்திப் பூ இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. எங்கள் பழைய வீட்டுத்தோட்டத்தில் சூரிய காந்திப்பூ செடி வைத்து பூத்தது கண்டோம். ஏறக்குறைய திரும்பியதுபோன்ற தோற்றம் எனக்குத் தெரிந்தது. ... எந்த ஒரு செடிக்கும் இல்லாத அதிசயம், காதல்,, இந்த பூவுக்கு உண்டு...
அத்தகைய பூ இன்று சூரியனைக் காணாது எதிர் திசையில் காதலனைப் (காதலி) பார்ப்பது அருமையான சிந்தனை... வாழ்த்துக்கள் கமலக் கண்ணன்...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
சூரியனை தோற்கடிக்கும்... காதலி...
அழகான வரிகள்.....
வாழ்த்துக்கள் கமலக்கண்ணா..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks