Results 1 to 12 of 12

Thread: ஜனனம்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    19 Mar 2007
    Location
    அபுதாபி
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0

    Smile ஜனனம்

    மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
    மத்தியில்...
    உன் குரல் கேட்டவளின்
    கண்ணீர்த்துளி...
    உனக்குணர்த்தும் உன் ஜனனத்தின்
    மதிப்பை!

    Last edited by அமரன்; 18-03-2008 at 10:26 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமை அருமை... நான்கு வரிகளில் நச்.... தொடருங்கள் உங்கள் கவிகளை..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நல்ல கவிதை செல்வி....

    ஆனால் கவிதை முடிவடாதது போல் ஒரு உணர்வு...

    பிறக்கும் குழந்தையிடம் சொல்லுவது போல் இருக்கு...
    சொல்லுவது, அந்த நிகழ்வுக்கான வலிகளையும், கண்ணீரையும்...
    கவிதை முழுவதுமாக முடியவில்லையோ என்று ஒரு உணர்வு....
    தொடருங்கள்...
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:26 AM.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #4
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    19 Mar 2007
    Location
    அபுதாபி
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    ஆதவா மற்றும் பெஞ்சமின் அவர்களுக்கு எனது நன்றிகள்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு தாயால் மட்டுமே உணரக்கூடிய
    உன்னதக் கணத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்..

    'செத்துப் பிழைப்பது' என்பது அக்காலத்தில்
    பிரசவப்பிதற்கு சொல்லப்படுவது..

    அதீத வலியின் உச்சியில்
    குழந்தையின் அழுகைக்குரல் கேட்டு
    அளவில்லா ஆனந்தம் தாக்க
    அப்போது துளிர்க்கும் கண்ணீர்..!

    எடைபோட முடியாத அளவு உயர்வானதுதான் அந்த ஒரு துளி..

    பாராட்டுகள் செல்வி..
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:27 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    19 Mar 2007
    Location
    அபுதாபி
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி இளசு, ஒவ்வொருவரின் விமர்சனமும் என்னை அதிகம் எழுத தூண்டுவதாக உள்ளது. நன்றி நண்பர்களே

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    தாய்மையின் அன்பை உனர்த்தும் அருமை கவிதை நன்று
    தொடருங்கள் உங்கள் கவிதைகளை...
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
    மத்தியில்
    இது தாய்மையின் சிறப்பை உயர்த்தினாலும் அடுத்த வரிகளை இன்றைய உலகில் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் வாழும் வாழ்க்கையின் வேதனைகளையும் எனக்கு நினைவூட்டுகின்றது. நன்றி கலந்த வாழ்த்துகள்.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அருமையான கவிதை..
    பல நேரங்களில் அறுபதைத் தொட்டாலும் அந்தத் தாயின் அருமை புரிவதில்லை பல ஜென்மங்களுக்கு!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    அன்னை மட்டுமே அறிய கூடிய அந்த ___________ நீங்கள் நான்கு வரிகளில் சொல்லியது மிக அருமை...
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  11. #11
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by செல்விபிரகாஷ் View Post
    மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
    மத்தியில்...
    உன் குரல் கேட்டவளின்
    கண்ணீர்த்துளி...
    உனக்குணர்த்தும் உன் ஜனனத்தின்
    மதிப்பை!
    தொண்டை கட்டுது ஐயா. உருக்கமான வரிகள். நாம் பிறப்பதால் எத்தனை பெரிய வலி அவளுக்கு. ஆனாலும்
    Quote Originally Posted by செல்விபிரகாஷ் View Post
    உன் குரல் கேட்டவளின் கண்ணீர்த்துளி...
    ... அங்கே உயர்ந்து நிற்கிறாள் நம் தாய். நன்றி. மீண்டும் தாயை சிறப்பித்தமைக்கு.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிக சிறந்த கவிதை சகோதரி... நான்கு வரிகளில் கவிதை ஒளிர்கிறது...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •