வணக்கம் நண்பர்களே.... நான் ஜேஎம். எனது தொழில் மென்பொருள் உருவாக்குதல். மீதி நேரங்களில் கவிதை, கதை ரசிப்பதுண்டு. விவாதங்களில் பங்குபெருதல் மிகப்பிடித்தமான ஒன்று. இந்தியாவின் தென்கோடியில் வள்ளுவனின் பாதங்களின் அருகினில் இருந்து உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் புதிய நட்புகள் பல பூக்கும் என நம்புகிறேன். நன்றி...!
Bookmarks