நல்ல சிந்தனை பாரதி அண்ணா
ஆனால் என் மனதில் எழும் ஒரு சிறிய கருத்தை இத்தருனத்தில் கூற விரும்புகிறேன்
நீங்கள் கூறுவது சரியான தகவல்தான்
ஆனால் சிறு வயதிலிருந்தே தமிழில்
கல்வி கற்றவர்கள் பலர் மன்றத்தில் உள்ளனர்
ஆனால் சிறு வயதிலிருந்து வேற்று மெழியில்
கல்வி கற்றவர்களுக்கு (மேலத்தைய நாட்டில் உள்ளவர்கள்)
தமிழ் இலக்கனமென்பது மிகவும் ஒரு கடினமானதொன்றாகும்
சிலருக்கு சிலதிற்கு தமிழில் அர்த்தமே தெரியாது
(ஏன் சிலர் எனக்கே சிலவற்றிற்கு தமிழ் தெரியாது.)
இந்நிலையில் இலக்கனத்தை பாவிப்பதென்பது மிகவும்
ஒரு கடினமான விடயமாகும். மிக எளிது என்று தோன்றவில்லை. ஆனால் நாம் தமிழர்தானே ...
முயற்சிக்கிறேன் பாரதி அண்ணா
துயா தமிழிற்கு
Bookmarks