நன்றி பாரதி,
உங்களின் எண்ணம் சரியானதே. எழுத்து பிழையின்றி படிக்கும் போது நாம் சொல்ல வரும் கருத்து படிப்பவரிடத்தில் 100 சதவிகிதம் முழுமையாக சென்றடையும். அதே போல் படிப்பவர்களிடத்தில் நம்மை பற்றி நன்மதிப்பை ஏற்ப்படுத்தும்.
கூடுமான வரை என் பதிப்புகளில் எழுத்துப்பிழை ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்கிறேன்.
உங்களின் தமிழ் பற்றிற்க்கும் உயர்ந்த கருத்துக்களுக்கும் என் நன்றிகள் பல.
பிரசாத்
Bookmarks