Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
too late.... தாமதிச்சாச்சு அறிஞரே நிறைய
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
சென்னையில் சொந்தமாக ஒரு இடம் இருந்தாலே பணக்காரர்தான். எங்குமே இடம் கிடைக்கமாட்டேங்குது. அதாவது இடம். அடுக்குமாடி குடியிருப்பு இல்லை. அதுவே பல லட்சங்கள் வருகிறது. ரியல் எஸ்டேட் சென்னையில் தாறுமாறாகத்தான் செல்கிறது...
ஆம். அனைவருக்கும் முக்கியம் இருக்க ஒரு வீடு. ரியல் எஸ்டேட்டில் கண்ணியமாக நடந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வதாகக்கூட அமையும்.
விஜயன்
- கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........
நமக்கு வேண்டியதை சேர்த்த பிறகு நமக்கு ஆசை அதிகம் புத்தர் சொல்வது ஆசையே துக்கக்கு காரனா என்று ஆகையினால் மீதம் தர்மம் செய்யுங்கள் சிறந்தவழி இதனால் சந்ததி வளரும்.எனன்றால் கர்னனை காப்பாற்ரியது (மோட்சம் அளித்தது) தர்மம் தான்
Last edited by drjperumal; 05-03-2007 at 01:32 PM.
நடைமுறை வாழ்க்கையை பாருங்கள் டாக்டர்.
பிற்காலத்தில் குழந்தைகள் வளர்ந்து வரும்பொழுது.. அவசரத்திற்கு பணம் தேவையென்றால்.... உங்கள் தர்மம் கண்டு சிறிய தொகை கடனாக கொடுப்பார். பெரும் தொகைக்கு தர்மம் உதவுமா என்பது சந்தேகமே.
இடத்தையும் வாங்கி போடுங்கள், தர்மம் செய்யுங்கள்.. இரு உலகிலும் பலன் உண்டு.
பெங்களூரில் எத்தனை நிலங்கள் தங்களுக்கு உள்ளது டாக்டர்.
தர்மம் அதைதான் செய்கிறேன் நான் என்னை பற்றி பெருமையக சொல்ல வேண்டியது தேவையில்லை எனக்கு எவ்வளவு......இறைவன் கொடுப்பதை மனிதனால் தடுக்கமுடியாது,மனிதன் தடுப்பதை இறைவனால் கொடுக்கமுடியும்,எது ஒன்றும் இறைவன் ஆசீர்வாதத்தால் வந்தால் தான் நிலைக்கும்,நாம் நினைப்பது நடந்தால் இறைவன் எதற்க்கு,இதற்க்கு திருக்குரல் நிறய உல்லது,எதையும் நாம் தேடி போகவேண்டியதில்லை நம்மை தானகவேதேடிவரும் சிலர் கூறுகிறார்கள் அப்போது 10 ருபாய்க்கு இருந்தது இப்போது 10 கோடி என்று ஏன் அப்போது 10 ரூபாய்க்கு வாங்கவில்லை ஏன் பணம் இல்லயா அல்லது இறைவன் அருள் அதாவது அதிர்ஸ்டம் இல்லயா அல்லது நம் மூலை புத்தி ஒழுங்காக வேலைசெய்யவில்லையா,அல்லது யாராவது தடுத்தார்களா ஏன் அவர்களாள் 10 ரூபாய்க்கு வாங்க முடியவில்லை,உங்களாள் நம்பமுடியவில்லையா,அதுதான் சூட்ஸ்மம்,
பலவற்றை நீங்கள் அனுபவத்தில் உனரலாம்
நீங்கள் சொல்வது உண்மை தற்போது நிலத்தில் முதலீடு தான்
சிறந்தது
சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் நிலத்தில் இடும் பணம், கண்டிப்பாக பலனை தரும். ஒரு சில சதவீத லாபத்தை இடைத்தரகர்களுக்கு கொடுத்தால்... நமக்கு எஞ்சி இருப்பது.. மிகப்பெரிய லாபமே.
வரும் பணத்தை நிலத்தில் போடுவதே இன்றைய சூழ்நிலையில் சிறந்த வழி... (நிலத்திற்கு அங்கீரிக்கப்பட்ட பட்டா வேண்டும், மற்றவர்கள் வளைத்து போடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.)
மிக மிக சறியான தீர்வு
Last edited by drjperumal; 05-03-2007 at 04:15 PM.
வீடு வாங்குவேன்,கார் வாங்குவேன்,துனி வகைகள், நகை வகைகள் வாங்குவேன் நன்றாக சாப்பிடுவேன்,
வித் லவ்
மார்ஷ்
விஜயன் டிஜி
தங்களது பதிவு வியப்பாக இருக்கிறது. உலகத்தைப் புரிந்துகொண்டவராகத் தெரியவில்லை.
வள்ளுவரே சொல்லியிருக்கிறார் -- இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும் -- என்று.
ஒருவன் தனது எதிர்காலப் பாதுகாப்புக்கு, முதல் முதலீடு தலை மீது ஒரு கூரை.
மற்ற முதலீடுகளும் செய்யலாம். பங்குகளில் முதலீடு செய்தால், விலை ஏறும், இறங்கும். விற்க நினைக்கும் நேரத்தில் வாங்குவதற்கு ஆளில்லாமல் போகலாம்.
தங்கத்தில் முதலீடு செய்யலாம். திருடு கொடுக்காத வரை.
காசாகவே வைத்திருக்கலாம். மதிப்பு குறைந்துகொண்டே வரும். திருடும் போகலாம்.
நிலம்/வீடு/அபார்ட்மெண்ட் இவைதான் மெய்யான முதலீடு -- ஆங்கிலத்தில் Real Estate --. விலை சரிய வாய்ப்பில்லை.
ஏனென்றால், கடவுள் நிலம் படைப்பதை நிறுத்திவிட்டான்!
அதனால்தான் கம்பெனிகள் முதற்கொண்டு எங்கெக்குக்காணிலும் காணி நிலமாக வாங்கித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் -- Land Bank -- ஏற்படுத்துகிறார்கள்.
நண்பரே! தற்காலத்துக்குத் தயவுசெய்து வாருங்கள்.
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
There are currently 9 users browsing this thread. (0 members and 9 guests)
Bookmarks