ஆதவா!
ஒரு காவியனின் பலமே வார்த்தை வங்கியும், அதிலிருந்து தகுந்ததை தகுந்த நேரத்திலே எடுத்துப் பாவனை செய்யும் பாங்குமேயாகும். அது உங்களிடம் நிறையவே இருக்கின்றது.வேறென்ன வேண்டும் உங்களுக்கு?
அடடா மறந்து விட்டேனே போதுமென்ற மனமிருந்தால் காவியனாவது எங்கனம்?
போதாதென்ற மனதுடன் கவியில் சிகரங்களைத் தொட்டு வர இந்த ஒவியன் வாழ்த்தி நிற்கின்றான்.
Bookmarks