நாமென்ன இரவு பகலா?
நான் நெருங்க நீ மறைகின்றாய்!
------------------------------
துரும்பினும் கீழாய் நினைப்பினும்
உன்
நினைவில் நானிருந்தால் மகிழ்சியே!
----------------------------
ஊரெல்லாம் அமாவாசை
நீ விழித்திருக்க எனக்கென்ன அமாவாசை?
நாமென்ன இரவு பகலா?
நான் நெருங்க நீ மறைகின்றாய்!
------------------------------
துரும்பினும் கீழாய் நினைப்பினும்
உன்
நினைவில் நானிருந்தால் மகிழ்சியே!
----------------------------
ஊரெல்லாம் அமாவாசை
நீ விழித்திருக்க எனக்கென்ன அமாவாசை?
Last edited by அமரன்; 30-05-2008 at 05:10 PM.
ஆமாம்!!! நிலவு விழித்திருந்தால்ஊரெல்லாம் அமாவாசை
நீ விழித்திருக்க எனக்கென்ன அமாவாசை?
அமாவாசை என்று யார்சொன்னது?
Last edited by அமரன்; 30-05-2008 at 05:10 PM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
குறும்பாவைக் கொட்டிக்குவிக்கும் நிலா அவர்களுக்கு வந்தனங்கள்..
கடைசி குறும்பா காதலின் அழகான வெளிப்பாடு.. நான் ரசித்தது.. தொடருங்கள்..
Last edited by அமரன்; 30-05-2008 at 05:10 PM.
காதல் படுத்தும் பாடு....
அழகாய் இரண்டே வரிகளில்.
பாராட்டுக்கள்....நிலா
...மேலும் தொடருங்கள்.
Last edited by அமரன்; 30-05-2008 at 05:11 PM.
வாழ்த்துக்களுக்கு நன்றி!
Last edited by அமரன்; 30-05-2008 at 05:11 PM.
குறும்பா... அரும்பா!
வாழ்த்துகள் சகோதரி....
Last edited by அமரன்; 30-05-2008 at 05:11 PM.
இரவும் பகலுமாய்
ஒன்றையொன்று துரத்தியே
காலம் கழியும் -
கதிரோன் கதிர் கொண்டு மிளிரும்
நிலாவால் இரவும் பகலும் இணையும்.........
Last edited by அமரன்; 30-05-2008 at 05:12 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
குறும்பா இனிக்கிறது கரும்பா.
சின்னதா ஒரு குறும்புப்பா
இரவும் பகலும்
ஹலோ சொல்லும் நேரங்கள்
அதி அழகான தருணங்கள்.
நிலாபற்றிய நிலாக்கவிதை பற்றி..
என(ம)க்கும் அமாவாசை
எங்கேயோ விழித்திருக்கிறாய்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks