கதை எழுதும் முயற்சிக்கு வாழ்த்துகள் ஷாம்..

அதிர்ச்சி தருவது இக்கதையின் நோக்கம் என எண்ணுகிறேன்..
ஆதவாவின் கருத்துகளை உள்வாங்கி, இன்னும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..