என்றும் எங்களுக்கான மாறா குரலாய் நெடுமாறா, நீ வாழ வேண்டும் நெடு நாளா.......
தொட்டறியும் குழந்தை பட்டுமேனி...
------------------------------------
கவிதை சொல்லும் ஒவ்வொரு வரியும் சரமாகட்டுமே கிருஷாந்.
புதிய கவிதை பகுதியில் இருந்து தொடர்கவிதைகள் பகுதிக்கு மாற்றுகின்றேன்.
தங்கள் சித்தம்......
அடிமேல் அடி வாங்கியும் நகராத அம்மி...சோம்பேறி!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என் கனவுகள் நிறைவேறியது
உன் மடியில் இமைமூடிய போது
***பகல் நிலா***
அன்பரே வரிகள் அழகு, ஆனால் இரு வரிகளாக இருக்கின்றதே....
இங்கே இந்த திரியிலே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9219) இரு வரிக் கவிதைகளைப் பதிக்கலாமே....!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வான அழுகையால் பூமியை நனைக்கிறது மழை.
முயற்சி திருவினையாக்கும்
வானம் அழுதது பூமி சிரிக்க....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
பூவே பறிக்கலாமா பூ
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks