Results 1 to 4 of 4

Thread: எனது வாழ்வின் கவிதை(3)

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Oct 2005
    Posts
    188
    Post Thanks / Like
    iCash Credits
    8,988
    Downloads
    2
    Uploads
    0

    எனது வாழ்வின் கவிதை(3)

    காதல் என்பது தேன்கூடு அதை
    கட்டி முடிப்பதென்பது பெரும்பாடு
    கூறி பட்டுக்கோட்டையே அதைக்
    காப்பதென்பது பெரும்பாடு
    எனகூற மறந்ததேனோ?

    கல்லுருக்கும் வெய்யிலிலும்
    கால்கடுக்க நிற்பதுதான்
    காதலுக்கு தலைவிதியோ
    உன் வரவை எண்ணி
    கண்கள் பூத்திருக்கும்
    காதே காத்திருக்கும்
    வந்திருந்தால் அழிந்திருப்போன்
    வராததால் தப்பித்தேன்

    அன்புக்கு அடிமை நான் என
    ஆயிரம் தடவை கூறி நின்றாய்
    அன்புக்கு அடிமைதான் புரிகிறது
    ஆனால் அன்பைப் புரிந்து கொள்ள
    அனுபவம் போதலையே
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:20 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile

    Quote Originally Posted by tamilbiththan View Post
    காதல் என்பது தேன்கூடு அதை
    கட்டி முடிப்பதென்பது பெரும்பாடு
    கூறி பட்டுக்கோட்டையே அதைக்
    காப்பதென்பது பெரும்பாடு
    எனகூற மறந்ததேனோ?
    என்று கேட்டு விட்டு
    Quote Originally Posted by tamilbiththan View Post
    கல்லுருக்கும் வெய்யிலிலும்
    கால்கடுக்க நிற்பதுதான்
    காதலுக்கு தலைவிதியோ
    உன் வரவை எண்ணி
    கண்கள் பூத்திருக்கும்
    காதே காத்திருக்கும்
    வந்திருந்தால் அழிந்திருப்போன்
    வராததால் தப்பித்தேன்
    என்று தொடர்வது ஒன்றுக்கு ஒன்று முரணாகத் தெரியவில்லையா?
    Last edited by ஓவியன்; 07-05-2007 at 04:52 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by tamilbiththan View Post

    காதல் என்பது தேன்கூடு அதை
    கட்டி முடிப்பதென்பது பெரும்பாடு
    கூறி பட்டுக்கோட்டையே அதைக்
    காப்பதென்பது பெரும்பாடு
    எனகூற மறந்ததேனோ?

    அட ஆமாம் நண்பரே

    கல்லுருக்கும் வெய்யிலிலும்
    கால்கடுக்க நிற்பதுதான்
    காதலுக்கு தலைவிதியோ
    உன் வரவை எண்ணி
    கண்கள் பூத்திருக்கும்
    காதே காத்திருக்கும்
    வந்திருந்தால் அழிந்திருப்போன்
    வராததால் தப்பித்தேன்
    கடைசி வரிதான் நச்சே


    அன்புக்கு அடிமை நான் என
    ஆயிரம் தடவை கூறி நின்றாய்
    அன்புக்கு அடிமைதான் புரிகிறது
    ஆனால் அன்பைப் புரிந்து கொள்ள
    அனுபவம் போதலையே
    அடடா,
    அன்பை புரியவே முடியாது? அது ஏன் என்று யாருக்குமே புரியாது
    கவிதையை ரசித்தேன், கவிதை நன்று.

    உலகில் எத்தனையோ கோடான கோடி மக்களுக்குக்கூட (ஒருவரின்) அன்பு கடைசிவரை புரியாது.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    சும்மா நச் நச் நச்ன்னு இருக்கு. பாராட்டுக்கள்
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •