Results 1 to 6 of 6

Thread: எனது வாழ்வின் கவிதை (2)

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Oct 2005
    Posts
    188
    Post Thanks / Like
    iCash Credits
    8,988
    Downloads
    2
    Uploads
    0

    எனது வாழ்வின் கவிதை (2)

    மீண்டும் கவிதை வடிக்கும் நேரம் வந்து விட்டது


    காதல் ஆழமானதுதான் அதுவே ஒருவனுக்கு
    அகழியாகிவிடக் கூடாது

    பெண்ணே காதலின் பெயரைச் சொல்லி
    அவனை சிதைக்க நினைக்காதே
    அவன் காமத்தின் பெயரால்
    உன்னை சீரழித்து விடுவான்
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:19 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கருத்து இருக்கிறது .குறிப்பாய் ஆழம்..அகழி..
    .
    சட்டென தைக்கும் கவிதையாக இன்னும் செதுக்க வேண்டும்..

    பாராட்டும் ஊக்கமும்..
    தொடர்ந்து எழுதுங்கள் தமிழ்ப்பித்தன்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்... இளசு சொல்வது போல் கொஞ்சம் செதுக்கினால்... அழகான கவிதை பிறக்கும்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by tamilbiththan View Post
    மீண்டும் கவிதை வடிக்கும் நேரம் வந்து விட்டது


    காதல் ஆழமானதுதான் அதுவே ஒருவனுக்கு
    அகழியாகிவிடக் கூடாது

    பெண்ணே காதலின் பெயரைச் சொல்லி
    அவனை சிதைக்க நினைக்காதே
    அவன் காமத்தின் பெயரால்
    உன்னை சீரழித்து விடுவான்
    வணக்கம் தமிழ்பித்தன்.............

    முதல் கவிதை,,,,, அற்புதம்.. அதை கவிதை என்பதைவிட அறிவுரை என்று கூட சொல்லலாம்....... அந்த அளவிற்கு இருக்கிறது

    பிந்தைய இரண்டாவது கவிதையில் எனக்கு உடன்பாடு இல்லை.
    எல்லா ஆண்களும் அவ்வாறு இல்லை தமிழ் பித்தன்.

    இன்னமும் வடியுங்கள்.............. உங்களுக்கு கவிதை நன்றாக எழுத வருகிறது.
    Last edited by ஆதவா; 01-02-2007 at 02:07 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நண்பர்கள் சொல்வதுபோல் தொடர்ந்து முயற்சி செய்திடுங்கள்..

    சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்...

    கவிதையும் கற்பனையில் பிறக்கும்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by தமிழ்பித்தன் View Post
    மீண்டும் கவிதை வடிக்கும் நேரம் வந்து விட்டது


    காதல் ஆழமானதுதான் அதுவே ஒருவனுக்கு
    அகழியாகிவிடக் கூடாது

    பெண்ணே காதலின் பெயரைச் சொல்லி
    அவனை சிதைக்க நினைக்காதே
    அவன் காமத்தின் பெயரால்
    உன்னை சீரழித்து விடுவான்

    குறிப்பாக ஓடும் பேருந்தில்
    அவனோடு பயணிக்காதே !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •