Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 127

Thread: நட்புக் கவிதைகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    நட்புக் கவிதைகள்

    நண்பர்களே!! காதல் கவிதைகளுக்கு ஈடாக நட்புக் கவிதைகளும் எழுதலாம்.. நட்பு காதலை விட புனிதம். நட்பிலிருந்து காதல் போவதைவிட காதலில் நட்பிருந்தால் அது அதிபுனிதம்.... என் தோழி ஒருத்திக்காக நான் எழுதிய நட்புக் கவிதைகள் இங்கே இடுகிறேன்.. உங்களிடம் இருந்தாலும் இடுங்கள்....

    உனக்கென ஆயுள் முடிந்துவிட்டது;
    எனக்கும்தான்.
    இருவரும் சொர்க்கத்தில்.
    உன் கன்னத்தில் என் கைகள்
    என் கன்னத்தில் உன் கைகள்
    நினைக்கிறார்கள் முத்தமிடுவோமென்று
    நட்புக்கென்றுதான் சந்தேகத் தீர்வோ?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    அதிரவைக்கும் பூப் பிரசவத்திற்கும்
    அழகுபடுத்தும் வண்டொலிக்கும்
    இடையில்
    இழைந்தோடுமே
    நட்பு
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  3. #3
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    மகிழம்பூ வாசனை நெடியில்
    தேன் கலந்த
    இனிமையான துகள்களின்
    ருசியே உனக்கும் எனக்கும்
    உண்டான நட்பு
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நட்பை அதிகம் மதிப்பவர்கள் நம்மவர்கள்....

    ஆதவனின், பிச்சியின் கவி வரிகள்.. நட்பை சிறப்பாக்குகின்றன......

    காதலில்
    ஈர்ப்போ, எதிர்பார்ப்போ உண்டு
    ஆனால்
    நட்பில்..........

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by அறிஞர் View Post
    நட்பை அதிகம் மதிப்பவர்கள் நம்மவர்கள்....

    ஆதவனின், பிச்சியின் கவி வரிகள்.. நட்பை சிறப்பாக்குகின்றன......

    காதலில்
    ஈர்ப்போ, எதிர்பார்ப்போ உண்டு
    ஆனால்
    நட்பில்..........
    அறிஞரே...
    காதலில் மட்டும் அல்ல...
    நட்பிலும் எதிர்பாப்புகள் உண்டு...

    எதிர்பாப்புகள் இல்லாத உறவுகள் இல்லை என சொல்லலாம், ஆனால் அவற்றை நாம் ஏற்றுகொள்ளுவதில்லை...
    நட்பு என்ன,ரத்த உறவுகளிலும்தான்...

    நட்பு..
    காதலின் இனிமையும்..
    தாய்மையின் ஸ்பரிசமும்
    சகோதர பாதுகாப்பும்..
    தகப்பன் கண்டிப்பும்
    கொண்ட ஒரு கலவை...

    பழமும் சுவைதான்.. பஞ்சாமிர்தமும் சுவைதான்....

    பிச்சி, ஆதவா... கவிதைகள் அருமை...
    என்னதான் இருந்தாலும் நட்பின் மீதான என் நட்பு என்றும் ஏறுகோனமாய்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    உன் நன்பன் யார் என்று கூறு நான் உன்னை பற்றி கூறுகிறோன் என்று ஏன் செல்கிறார்கள் நட்பின் அறுமை அறிந்துதான்

    கவிதைகள் அருமை வாழ்த்துக்கள் கவிஞர்களுக்கு...
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    நட்பை அதிகம் மதிப்பவர்கள் நம்மவர்கள்....

    ஆதவனின், பிச்சியின் கவி வரிகள்.. நட்பை சிறப்பாக்குகின்றன......

    காதலில்
    ஈர்ப்போ, எதிர்பார்ப்போ உண்டு
    ஆனால்
    நட்பில்..........
    Quote Originally Posted by benjaminv View Post
    அறிஞரே...
    காதலில் மட்டும் அல்ல...
    நட்பிலும் எதிர்பாப்புகள் உண்டு...

    எதிர்பாப்புகள் இல்லாத உறவுகள் இல்லை என சொல்லலாம், ஆனால் அவற்றை நாம் ஏற்றுகொள்ளுவதில்லை...
    நட்பு என்ன,ரத்த உறவுகளிலும்தான்...

    நட்பு..
    காதலின் இனிமையும்..
    தாய்மையின் ஸ்பரிசமும்
    சகோதர பாதுகாப்பும்..
    தகப்பன் கண்டிப்பும்
    கொண்ட ஒரு கலவை...

    பழமும் சுவைதான்.. பஞ்சாமிர்தமும் சுவைதான்....

    பிச்சி, ஆதவா... கவிதைகள் அருமை...
    என்னதான் இருந்தாலும் நட்பின் மீதான என் நட்பு என்றும் ஏறுகோனமாய்...
    Quote Originally Posted by manojoalex View Post
    உன் நன்பன் யார் என்று கூறு நான் உன்னை பற்றி கூறுகிறோன் என்று ஏன் செல்கிறார்கள் நட்பின் அறுமை அறிந்துதான்

    கவிதைகள் அருமை வாழ்த்துக்கள் கவிஞர்களுக்கு...
    உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி......
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  8. #8
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    என்னுடைய ஒவ்வொரு அடிகளும் இடறப்பட்டாலும்
    தேற்றி அழைத்துச்செல்லும் தோழர்களே...
    காத்திருக்கிறேன் உங்கள் தொந்தரவுகளுக்காய்....
    Last edited by மதுரகன்; 28-01-2007 at 03:59 PM.
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  9. #9
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரகன் View Post
    என்னுடைய ஒவ்வொரு அடிகளும் இடறப்பட்டாலும் தேற்றி அழைத்துச்செல்லும் தோழர்களே...
    காத்திருக்கிறேன் உங்கள் தொந்தரவுகளுக்காய்....
    மதுரகன்.. அழகாய் இருக்கிறது.. இதை ஏன் நீங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக போடக்கூடாது?
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இவர்கள் தங்களின்
    பெற்றோரைக் காட்டிலும்
    தன் நண்பனின் பெற்றோருக்குத்தான்
    அதிக மரியாதை கொடுப்பார்கள்
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    நன்றி பிச்சி...
    மதுரகன்.. அழகாய் இருக்கிறது.. இதை ஏன் நீங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக போடக்கூடாது?
    ஒன்றன் கீழ் ஒன்றாய் என்றால் வசனத்தை பிரிக்க சொல்கிறீர்களா??
    அப்படியானால் பிரித்துவிட்டேன் பாருங்கள்..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  12. #12
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரகன் View Post
    நன்றி பிச்சி...

    ஒன்றன் கீழ் ஒன்றாய் என்றால் வசனத்தை பிரிக்க சொல்கிறீர்களா??
    அப்படியானால் பிரித்துவிட்டேன் பாருங்கள்..
    ஆம் மதுரகன்.. அருமையா இருக்கு.. நீங்க என்ன படிக்கிறீப்ங்க.. போட்டவில் படிக்கிறவர் மாடிரி இருக்கே!
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •