Page 4 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 127

Thread: நட்புக் கவிதைகள்

                  
   
   
  1. #37
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by likesunrisebaby View Post
    விழுதினைப் போல
    விழுகாது இருக்கும்
    விருப்பமான நட்பு.
    விழுது விழுதுங்கறீங்களா, விழலைங்கறீங்களான்னு புரியலை.

    மற்றபடி விழாது என்பது இலக்கணப்படி சரியான பதம்!

    விழுது தாங்கும்
    ஆலமரத்தின் விழுப்பமே
    விருப்பமான நட்பு!

    இது எப்படி???
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by likesunrisebaby View Post
    தெள்ளிய நீரினில்
    பாறாங் கல்லைப் போட்டாலும்
    கலங்காமல் இருக்கும்
    உண்மையான நட்பு
    இங்கே உவமை எப்படி வருகிறது என்று தெரியவில்லை...
    ஆயின் உங்கள் கருத்து உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை! நம்பிக்கைதானே நட்புக்கு அச்சாணி?

    பாராட்டுகள்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #39
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன் View Post
    அழகு அழகு....

    வண்டொலி என்பது வண்டோசை அல்லது ரீங்காரம் என்றிருக்க வேண்டுமோ??
    வண்டொலி என்பதை வண்மையான ஒலி என்றும் பொருள் கொள்ளலாம்... ஆயின் வண்டொலி ரீங்காரம்தானே... அது கவிதை அழகை எவ்விதத்திலும் மாற்றவில்லை என்பது இன்னும் அழகு!
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #40
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன் View Post
    அழகு அழகு....

    வண்டொலி என்பது வண்டோசை அல்லது ரீங்காரம் என்றிருக்க வேண்டுமோ??
    ஆமாம்... அது எல்லாரும் உபயோகம் செஞ்சுருக்கங்க. அதனாலதான் வண்டொலின்னு போட்டேன்.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஆதவா...
    உங்களுக்கு பணி பளு அதிகம் என்று அறிவேன்...
    இருந்தாலும் , தினம் ஒரு கவிதையாவது கொடு...
    ஒரு முறை சாப்பிடாமலும் இருந்திடுவேன்... ஆனால்
    ஒருமுறையேனும் கவிதை வாசிக்காமல் முடியாது...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #42
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    விழுது விழுதுங்கறீங்களா, விழலைங்கறீங்களான்னு புரியலை.

    மற்றபடி விழாது என்பது இலக்கணப்படி சரியான பதம்!

    விழுது தாங்கும்
    ஆலமரத்தின் விழுப்பமே
    விருப்பமான நட்பு!

    இது எப்படி???
    விழுது எப்போமே விழாது.. அதுமாதிரி நட்பும் எப்போதுமே விழாது... (பாதாளத்தில்னு கூட வைக்கலாம்)
    உங்க கவிதை அழகா இருக்கு.. நிறைய எழுதலாம்தானே. ?
    Last edited by பிச்சி; 05-02-2007 at 12:51 PM.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  7. #43
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    இங்கே உவமை எப்படி வருகிறது என்று தெரியவில்லை...
    ஆயின் உங்கள் கருத்து உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை! நம்பிக்கைதானே நட்புக்கு அச்சாணி?

    பாராட்டுகள்.
    அட சும்மா வந்தது எழுதினேங்க. இது கற்பனைதான். தண்ணியில கல்ல போட்ட கலங்குமா இல்லியா? ஆனா நட்புங்கற தண்ணீயில கல்லுங்குற பிரச்சனைகளோ துன்பங்களோ இன்னபிறவோ போட்ட கலங்காம நிக்கும்..
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    பிச்சி....
    குழந்தாய்...

    கவிதைகள் அருமை... உணர்ச்சிபூர்வமான கவிதைகள்...
    *********/
    விழுதினைப் போல
    விழுகாது இருக்கும்
    விருப்பமான நட்பு.
    *********/
    விழுந்தாலும் , தாங்கி கொள்ளதானே...
    ********/
    தெள்ளிய நீரினில்
    பாறாங் கல்லைப் போட்டாலும்
    கலங்காமல் இருக்கும்
    உண்மையான நட்பு
    ********/


    நீர் தெளிந்து இருந்தாலும்...
    அழுக்கு படிமங்களாய்.. கீழே தங்கி, தங்கி...
    என்றோ ஒரு நாள் சந்தேக கல் விழ ...
    எல்லாம் கலங்கி போகும்...

    பிச்சி.. கவணித்திருக்கிறாயா..
    ஓட்டத்தில் இருக்கும் நீர் மட்டுமே, சிறிது கலஙினாலும்,
    உடனே தெழிந்து மீண்டும் புதிதாய்...
    மாற்றத்தை எற்று...

    நாமும் மாற்றத்தோடு வாழும் போது கலங்காமல்....

    வாழ்க்கை நீர் ஓட்டத்தில்...
    நட்பு, ஓடையாய்..
    முட்டி .. மோதி..
    ஒலி எழுப்பி...
    வளந்து..
    சாடி.. ஓடி...
    இளமையாய்...

    நித்திய கடலில் கரையும் போது...
    அடங்கி போயிருக்கும்...
    அப்போதும் நினைவேனும் நெல்லி கடித்து , நீரை சுவைக்கும் போதும்...

    உன் கவிதைகளை போலவே சுவையாய்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #45
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by likesunrisebaby View Post
    விழுது எப்போமே விழாது.. அதுமாதிரி நட்பும் எப்போதுமே விழாது... (பாதாளத்தில்னு கூட வைக்கலாம்)
    உங்க கவிதை அழகா இருக்கு.. நிறைய எழுதலாம்தானே. ?
    எழுதலாம் எழுதலாம்...
    எழுத சூழலும் இல்லை இப்ப வார்த்தைகளும் இல்லை. எனக்கும் எழுதிப் பழக வேண்டும் என்ற ஆவல் உண்டு. உங்கள் கவிதைகள் கண்டு மகிழ்வதோடு சரி.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  10. #46
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    பெஞ்சமின் அண்ணா!!! (குழந்தை ஆக்கிட்டீங்க ) உங்கள் விமர்சனமே ஒரு கவிதை மாதிரி இருக்கு... நான் டைமுக்குதான் எழுதினேன். அது நல்லா இருக்கவும் போட்டுட்டேன். நீங்க சொன்னது கூட அருமையா இருக்கு யோசிக்க வைக்குது.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  11. #47
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    எழுதலாம் எழுதலாம்...
    எழுத சூழலும் இல்லை இப்ப வார்த்தைகளும் இல்லை. எனக்கும் எழுதிப் பழக வேண்டும் என்ற ஆவல் உண்டு. உங்கள் கவிதைகள் கண்டு மகிழ்வதோடு சரி.
    நீங்க நினைச்சா உண்டுதானே!
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  12. #48
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    விழி ரேகைகளின்
    மெல்லிய இடைவெளியில்
    நம் இமைகளின் படபடப்பில்
    வீழ்ந்து தவிக்கிறது
    நட்பு
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

Page 4 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •