ஆதவா...
உங்களுக்கு பணி பளு அதிகம் என்று அறிவேன்...
இருந்தாலும் , தினம் ஒரு கவிதையாவது கொடு...
ஒரு முறை சாப்பிடாமலும் இருந்திடுவேன்... ஆனால்
ஒருமுறையேனும் கவிதை வாசிக்காமல் முடியாது...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
பிச்சி....
குழந்தாய்...
கவிதைகள் அருமை... உணர்ச்சிபூர்வமான கவிதைகள்...
*********/
விழுதினைப் போல
விழுகாது இருக்கும்
விருப்பமான நட்பு.
*********/
விழுந்தாலும் , தாங்கி கொள்ளதானே...
********/
தெள்ளிய நீரினில்
பாறாங் கல்லைப் போட்டாலும்
கலங்காமல் இருக்கும்
உண்மையான நட்பு
********/
நீர் தெளிந்து இருந்தாலும்...
அழுக்கு படிமங்களாய்.. கீழே தங்கி, தங்கி...
என்றோ ஒரு நாள் சந்தேக கல் விழ ...
எல்லாம் கலங்கி போகும்...
பிச்சி.. கவணித்திருக்கிறாயா..
ஓட்டத்தில் இருக்கும் நீர் மட்டுமே, சிறிது கலஙினாலும்,
உடனே தெழிந்து மீண்டும் புதிதாய்...
மாற்றத்தை எற்று...
நாமும் மாற்றத்தோடு வாழும் போது கலங்காமல்....
வாழ்க்கை நீர் ஓட்டத்தில்...
நட்பு, ஓடையாய்..
முட்டி .. மோதி..
ஒலி எழுப்பி...
வளந்து..
சாடி.. ஓடி...
இளமையாய்...
நித்திய கடலில் கரையும் போது...
அடங்கி போயிருக்கும்...
அப்போதும் நினைவேனும் நெல்லி கடித்து , நீரை சுவைக்கும் போதும்...
உன் கவிதைகளை போலவே சுவையாய்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
பெஞ்சமின் அண்ணா!!! (குழந்தை ஆக்கிட்டீங்க ) உங்கள் விமர்சனமே ஒரு கவிதை மாதிரி இருக்கு... நான் டைமுக்குதான் எழுதினேன். அது நல்லா இருக்கவும் போட்டுட்டேன். நீங்க சொன்னது கூட அருமையா இருக்கு யோசிக்க வைக்குது.
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks