தென்னங்காயைப் போல்
இளமையாயும்
தேங்காயைப் போல்
வலிமையாயும்
இளநீரைப் போல்
இனிமையாயும்
இருப்பதுவே
நட்பு
தென்னங்காயைப் போல்
இளமையாயும்
தேங்காயைப் போல்
வலிமையாயும்
இளநீரைப் போல்
இனிமையாயும்
இருப்பதுவே
நட்பு
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
தெள்ளிய நீரினில்
பாறாங் கல்லைப் போட்டாலும்
கலங்காமல் இருக்கும்
உண்மையான நட்பு
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
நட்புக்கவிதைகளிலும் பிச்சு வாங்குகிறீர்கள் பிச்சி
பொறுங்கள் என் கவிதைகளையும் போட்டுவிடுகிறேன்...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
உங்களுக்காக அழுதே கண்கள் சோர்ந்திருந்தாலும்
எனக்காகவும் ஒருமுறை அழுதீர்கள்..
Last edited by மதுரகன்; 03-02-2007 at 04:20 PM.
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
உங்களுக்காக மகிழ்ந்திருந்தே இதயம் நிறைந்திருந்தாலும்
எனக்காகவும் ஒருமுறை இன்பம் தரித்தீர்கள்...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
உங்களுக்காக வாழ்ந்தே வாழ்க்கை சலித்தாலும்
எனக்காகவும் ஒருமுறை வாழ்ந்தீர்கள் தோழர்களே...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
இது ஒரு சிம்பதி பிரேக் ஆதவா
அதுவும் அழகுதானே...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks