Page 2 of 11 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 127

Thread: நட்புக் கவிதைகள்

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    ஆம் மதுரகன்.. அருமையா இருக்கு.. நீங்க என்ன படிக்கிறீப்ங்க.. போட்டவில் படிக்கிறவர் மாடிரி இருக்கே
    நான் மருத்துவக்கல்லூரிக்கு தெரிவாகியுள்ளேன்
    இன்னமும் முதல் வருடம் ஆரம்பிக்கவில்லை
    ஏப்ரல் அளவில் ஆரம்பிக்கும் என எண்ணுகின்றேன்
    தற்போது ஒரு கணனிக்கல்லூரி ஒன்றில் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றுகின்றேன்..
    இந்த தகவல் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா..?
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    இவர்கள் தங்களின்
    பெற்றோரைக் காட்டிலும்
    தன் நண்பனின் பெற்றோருக்குத்தான்
    அதிக மரியாதை கொடுப்பார்கள்
    இது கொஞ்சம் அதிகமாக தெரிகிறதே.....

    எனக்கு இது மாதிரி.... ஏற்பட்டதில்லை....

  3. #15
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    எதற்காக என்று புரியாத சில கேள்விகள்
    சற்றும்பொருத்தமற்ற சில பதில்கள்
    சில மன்னிப்புகள் பல நன்றிகள்
    ஒவ்வாமைகள் ஒத்துழைப்புகள்
    மிகுந்த கெளரவமாவே காணப்படுகின்றது நம் நட்பு
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by அறிஞர் View Post
    இது கொஞ்சம் அதிகமாக தெரிகிறதே.....

    எனக்கு இது மாதிரி.... ஏற்பட்டதில்லை....
    அதிகம் இல்லை அறிஞரே... உண்மைதான்..

    யாராகிலும் நண்பர் வீட்டிற்கு சென்றால், நண்பனின் அம்மா, அல்லது அப்பா இவனிடம் ஏதாகிலும் விசாரித்தால், ஆமாம்மா, ஆமாப்பா, இல்லப்பா, நல்லா இருக்காங்கப்பா, கிளம்பும்போது, வரேன் மா, வரேன் பா, என்ற ரீதியில் பணிவோடு பேசுவார்கள். அது அவர்கள் நட்பிற்கு காட்டும் மரியாதை..

    ஆனால் அவன் அம்மாவிடம் பேசும்போது ரொம்ப பணிவோடு பணிந்து குழைந்து பேசமாட்டான், உரிமையாக பேசுவான், காரணம் அது அவன் தாய். அதனால் அவனுடைய பெற்றோருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை. நட்புக்கு மரியாதை கொடுத்து அவன் பெற்றோரைக் காட்டிலும் அவன் நண்பனின் பெற்றோருக்கு அதிக மரியாதை கொடுப்பான்.
    Last edited by ஷீ-நிசி; 29-01-2007 at 04:36 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by likesunrisebaby View Post
    மதுரகன்.. அழகாய் இருக்கிறது.. இதை ஏன் நீங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக போடக்கூடாது?
    ஒன்றன்கீழ் ஒன்றாகப் போட்டால்தான் கவிதையா என்ன???
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    அதிகம் இல்லை அறிஞரே... உண்மைதான்..

    யாராகிலும் நண்பர் வீட்டிற்கு சென்றால், நண்பனின் அம்மா, அல்லது அப்பா இவனிடம் ஏதாகிலும் விசாரித்தால், ஆமாம்மா, ஆமாப்பா, இல்லப்பா, நல்லா இருக்காங்கப்பா, கிளம்பும்போது, வரேன் மா, வரேன் பா, என்ற ரீதியில் பணிவோடு பேசுவார்கள். அது அவர்கள் நட்பிற்கு காட்டும் மரியாதை..

    ஆனால் அவன் அம்மாவிடம் பேசும்போது ரொம்ப பணிவோடு பணிந்து குழைந்து பேசமாட்டான், உரிமையாக பேசுவான், காரணம் அது அவன் தாய். அதனால் அவனுடைய பெற்றோருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை. நட்புக்கு மரியாதை கொடுத்து அவன் பெற்றோரைக் காட்டிலும் அவன் நண்பனின் பெற்றோருக்கு அதிக மரியாதை கொடுப்பான்.
    ஒரு வகையில் உண்மைதான் இது. ஆனாலும் நம் பெற்றோருக்கு மரியாதைக் குறைவாக எண்ணலாமா? இறைவனையே ஒருமையில் அழைப்பதுதானே தமிழன் பண்பாடு?? அதில்தான் ஒரு உரிமை வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன்.

    இது முக்கியமாக அழைப்பதை மட்டும் வைத்துச் சொல்லப்பட்ட வாதம். அன்போடு நீங்க வாங்க என்று அழைத்தும் மரியாதைக் குறைவாக இருக்கலாம் இல்லையா? அப்படி இருக்கக் கூடாது!

    ஏனெனில் எங்கள் வீட்டில் அம்மாவை நீ வா போ என்றுதான் அழைப்பேன். என்றாவது நீங்க வாங்க போங்க என்றால் எங்கம்மாவே ஏண்டா என்னமாச்சும் உடம்பு கிடம்பு சரியில்லையா? என்று டென்சன் ஆகிவிடுவார்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    ஒன்றன்கீழ் ஒன்றாகப் போட்டால்தான் கவிதையா என்ன???
    அருமையான கேள்வி.......... அதேசம்யம் தொடர்ந்து எழுதிக்கொண்டே போய்விட்டாலும் அது கவிதையா பிரதீப் சார்?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by pradeepkt View Post
    ஏனெனில் எங்கள் வீட்டில் அம்மாவை நீ வா போ என்றுதான் அழைப்பேன். என்றாவது நீங்க வாங்க போங்க என்றால் எங்கம்மாவே ஏண்டா என்னமாச்சும் உடம்பு கிடம்பு சரியில்லையா? என்று டென்சன் ஆகிவிடுவார்.
    அம்மாவிடம் உரிமையோடு எப்பவும் பேசுவேன்.. கொஞ்சம் உரிமைக்குரல் குறந்தால் இதே டென்சன், கேள்விதான் எனக்கும்... B) B) B)

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    அருமையான கேள்வி.......... அதேசம்யம் தொடர்ந்து எழுதிக்கொண்டே போய்விட்டாலும் அது கவிதையா பிரதீப் சார்?
    ம்ஹூம்...
    மரபுக் கவிதை எழுதும்போதே விதிகளுக்குள் அத்தனை சுதந்திரம் இருக்கும்போது புதுக்கவிதை எழுதும்போது வானம்தான் எல்லை.

    ஆயினும் கவிதைக்குரிய கருத்துச் செறிவே முக்கியம்... வடிவம் இரண்டாம் பட்சமே..
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  10. #22
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    விழுதினைப் போல
    விழுகாது இருக்கும்
    விருப்பமான நட்பு.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  11. #23
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    பருக்கையின்
    பிளவுக்குள்ளே
    பொத்தி வைக்கப்பட்டிருக்கும்
    அரூப அன்பே
    காரணமில்லா நட்பு
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  12. #24
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு கை மண்ணின்
    எண்ணிலடங்கா துகள்களில்
    ஒளிந்திருக்கும் காந்தமே
    உலகத்தில்
    உலாவும்
    உன்னதமான நட்பு
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

Page 2 of 11 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •