நண்பர் ஆதவனே,
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி..!!
இதை நானும் யோசித்தேன், போட்டி நடத்த வரிசைப் படுத்துவதிலும் நேரம் அதிகம் செலவாகும்.
நிச்சயம் நாங்கள் தேர்வு செய்யும் பணியில் நுழைய மாட்டோம்.
தலைப்பு கொடுத்து கவிதை எழுதக் கூறினால், கவிஞர்கள் கற்பனையை கட்டிப் போட்டதாகிவிடுமே என்ற அச்சம் தான். இருந்தாலும், யோசித்து ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவெடுப்போம்.
நன்றி...
Bookmarks