Results 1 to 11 of 11

Thread: நீ என்னில்...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0

    Thumbs down நீ என்னில்...

    நீ நடக்கும் சாலையிலே
    அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
    பாதம் பதித்த ஓர் இடம் நானும்
    பதிக்க மாட்டேனா? என்று

    நீ வசிக்கும் இடங்களிலெல்லாம்
    அதிகமாக சுவாசிக்கிறேன் - உன்
    சுவாசக் காற்றை நான்
    சுவாசிக்க மாட்டேனா? என்று

    நீ விழித்திருக்கும் நேரமெல்லாம்
    நான் அலைகிறேன் என் கண்ணில்
    நீ தெரியமாட்டாயா? என்று


    நீ என்னைப் பார்த்து
    கண் சிமிட்டும் போதெல்லாம் - நான்
    யோசிக்கிறேன்
    என்றும் உன்னில் - நான்
    பதிய மாட்டேனா? என்று...
    Last edited by farhan mohamed; 18-01-2007 at 07:32 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அழகான ஆரம்பம். எழுத எழுத மெருகேறும். கடைசியில் இருக்கும் எழுத்துபிழையை சரி செய்வீராக.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    முதலில் ஒரு சொட்டு!!! அழகிய காதல் கவிதைக்கு!! அடுத்தது ஒரு குட்டு!! அதை கொஞ்சமாகவே கொடுத்ததற்கு

    நீ நடக்கும் சாலையிலே
    அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
    பாதம் பதித்த ஓர் இடம் நானும்
    பதிக்க மாட்டேனா? என்று

    பர்ஹான்........ இங்கே உங்களை கவனிக்கிறேன்... அழகிய சிந்தனை,,, காதலியின் பாதம் பதித்த இடங்களை காதலன் இட விரும்புகின்றான்.. அற்புதம் பர்ஹான்.. ஓர் அருமையான கவிஞனுக்குண்டான சிந்தனை..

    நீ வசிக்கும் இடங்களிலெல்லாம்
    அதிகமாக சுவாசிக்கிறேன் - உன்
    சுவாசக் காற்றை நான்
    சுவாசிக்க மாட்டேனா? என்று

    முந்தையது போலத்தான் இதுவும். காதலியின் சுவடு பின்பற்ற நினைக்கும் காதலனின் கவிதை.... அழகுதான்.

    நீ விழித்திருக்கும் நேரமெல்லாம்
    நான் அலைகிறேன் என் கண்ணில்
    நீ தெரியமாட்டாயா? என்று


    நீ என்னைப் பார்த்து
    கண் சிமிட்டும் போதெல்லாம் - நான்
    யோசிக்கிறேன்
    என்றும் உன்னில் - நான்
    பதிய மாட்டேனா? என்று......

    பதிவார்கள்........... உங்கள் காதலி உங்கள் கண்ணில் பதிவார்கள்... அற்புதம். இன்னும் கொஞ்சம் கவிதை வளர்த்தியிர்க்கலாமெனத் தோணுகிறது ( ஏதாவது குறை சொல்லனும்ல )

    வாழ்த்துக்கள்........... முதல் படி வெற்றிகரமாக ஏறியிருக்கிறீர்கள்,,,,
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    ஆதவா

    உங்கள் ஆலோசனைக்கு என்றும் என் நன்றிகள். உங்கள் விமர்சனம் அவசியம் நல்லதை விட விடும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் அத்துடன் எப்படி எழுதலாமென்றும் சொல்லித்தாறுங்கள்.
    நண்பரே உங்கள் பதிவுகள் அருமை விமர்சனம் கூறுமளவுக்கு ஆற்றலில்லை

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    காதல் வயம் அகப்பட்ட இளைஞனின்...
    அழகான வரிகள்.....

    தன் கண்ணில் அகப்படும்
    காதலியின் கண்களில் அகப்பட
    போராட்டம் தான் எத்தனை.....

    இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை...

    அருமை... பர்கான்....

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நீ நடக்கும் சாலையிலே
    அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
    பாதம் பதித்த ஓர் இடம் நானும்
    பதிக்க மாட்டேனா? என்று

    என்னைக் கவர்ந்த வரிகள்
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    அற்புதம் பர்கான் உங்கள் கவிதைகள் முழுவதும் ஒருவித ஏக்கம் இழையோடியுள்ளதை பார்க்க முடிகின்றது...

    நீ நடக்கும் சாலையிலே
    அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
    பாதம் பதித்த ஓர் இடம் நானும்
    பதிக்க மாட்டேனா? என்று

    நீ வசிக்கும் இடங்களிலெல்லாம்
    அதிகமாக சுவாசிக்கிறேன் - உன்
    சுவாசக் காற்றை நான்
    சுவாசிக்க மாட்டேனா? என்று

    நீ விழித்திருக்கும் நேரமெல்லாம்
    நான் அலைகிறேன் என் கண்ணில்
    நீ தெரியமாட்டாயா? என்று


    நீ என்னைப் பார்த்து
    கண் சிமிட்டும் போதெல்லாம் - நான்
    யோசிக்கிறேன்
    என்றும் உன்னில் - நான்
    பதிய மாட்டேனா? என்று...
    வார்த்தைகள் அற்புதம்
    சிந்தனை அற்புதம்

    நானும் இதுபோல் கவிதை எழுதியுள்ளேன்...
    என் தவிப்புகள்1,தவிப்புகள் 2 வாசித்து கருத்து கூறினால் மகிழ்வேன்...

    வாழத்துக்கள்...வளருங்கள்...
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  8. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    காதலியின் பாததிற்கும்,சுவாசத்திற்க்கும், பார்வைக்கும் அறுமையான ஏக்கத்தை சொல்லி கவிதையை அசத்திவிட்டிற்கள்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    காதலில் நன்றாகவே அனுபவப்பட்டுள்ளீர்கள்...............
    உங்கள் கவிதையில் அது நன்றாக தெரிகிறது
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    அனைத்து நண்பர்களின் ஆதரவுக்கும்
    என்நன்றிகள்.
    முக்கியமாகஆதவா,மதுரகன்,ஷீநிசி,அறிஞர்,நாரதர்,நம்பிகோபாலன் போன்றவர்களுக்கு நன்றிகள்.உங்கள் விமர்சனம் தான் என்னை மேலும் மேலும் சில படைப்புகளை வழங்க ஊக்கமளிக்கிறது.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    20களில் இந்நிலையை கடக்காதவர்கள்
    எதையோ நிச்சயம் இழந்தவர்கள்..

    பாராட்டுகள் பர்ஹான்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •