பாரெங்கும்
ஞானங்கள்
பிறக்கட்டும் -
காதலின்
ஒளிக்கதிர்கள்
அவனியெங்கும்
வீசட்டும் -
விண்ணோடு
வெண் மதியும்
விளையாடட்டும் -
கண்ணோடு
காதல்கள்
மலரட்டும் -
அது நெஞ்சோடு
என்றென்றும்
சேரட்டும்....
என்றும் அன்புடன் பர்ஹான்
பாரெங்கும்
ஞானங்கள்
பிறக்கட்டும் -
காதலின்
ஒளிக்கதிர்கள்
அவனியெங்கும்
வீசட்டும் -
விண்ணோடு
வெண் மதியும்
விளையாடட்டும் -
கண்ணோடு
காதல்கள்
மலரட்டும் -
அது நெஞ்சோடு
என்றென்றும்
சேரட்டும்....
என்றும் அன்புடன் பர்ஹான்
பாரெங்கும்
ஞானங்கள்
பிறக்கட்டும் -
காதலின்
ஒளிக்கதிர்கள்
அவனியெங்கும்
வீசட்டும் -
விண்ணோடு
வெண் மதியும்
விளையாடட்டும் -
கண்ணோடு
காதல்கள்
மலரட்டும் -
அது நெஞ்சோடு
என்றென்றும்
சேரட்டும்....
நண்பரே! காதலுக்கு வாழ்த்து என்பது அருமைதான்...... இன்னும் கொஞ்சம் நன்றாகவே வாழ்த்தியிருக்கலாம்.. அதாவது கவிதையை கொஞ்சம் வளர்த்தியிருக்கலாம்...
தொடர்ந்து படையல் போடுங்கள்...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
காதல் வாழ்த்தா புதிய சிந்தனைதான்... வாழ்த்துக்கள்
வார்த்தைகளை மெருகேற்றிக்கொள்ளுங்கள்...
மேலும் சிறப்புறலாம்...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks