காணவில்லை
உன்னை
நேரில் தான் - ஏன்
கனவில் கூட
தாமதிக்காமல்
செல்கிறாய்
நானும் நீயும்
நிம்மதியாய்
உறவாடலாம் - அன்பே
வந்து விடு
நீ கனவில்..
கனவைக் கேட்கிறேன்
கனவே கலையாதே
யாரும் இல்லா
புது இடம்
சென்றிடலாம்
வந்து விடு
கனவில் ..
கனவைக் கேட்கிறேன்
கனவே கலையாதே!!
என்றும் அன்புடன் பர்ஹான்
Bookmarks