மன்ற நிர்வாகிகளுக்கு.. நம் எண்ணங்களை அவ்வப்போது வண்ணமிட்டு தெரிவிக்கிறோம். திண்ணமாகவே அளவு பெரிதாகத் தெரிவிக்கிறோம். அதற்கு சாதாரண நிலையில் எழுதும்போது வர்ணகுறிகள் எழுத்து அளவுக் குறிகள் மற்றும் பல இடையூறாக இருப்பதைக் காணுகிறேன்.
இதற்கு பதிலாக எடிட்டர் மோடில் பதிவு எழுதும்போது நம் பதிவுகளை preview இல்லாமல் அப்படியே பதிவும் செய்துவிடலாம். அந்த வசதி உங்களுக்குத் தெரியாமலில்லை..
பதில் எழுதும்போது தானாகவே எடிட்டர் மோடு வருவதற்கு ஏதாகிலும் செய்யமுடியுமா?
Bookmarks