"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உசுப்பேத்தி விட்டதே அன்புரசிகர்தானே...
மசித்த மசிப்பில் சித்தம் சிதறிவிட்டதோ...
காணவில்லையே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
95 மதிப்பெண்ணிற்கான கேள்வி கட்டுரைக்கேள்வியாக்கும். அதுதான் கேள்வியின் அளவு சிறியதாக இருக்கிறது......
எப்படி சரியாகச் சொன்னாய்? என்றுதானே கேற்கிறீர்கள்?
இந்தளவு காலமாக எத்தனை பரீட்சை எழுதியிருப்பேன். இதுகூடவா தெரியாது!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks